ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள நபரிடம் போலீஸார் விசாரணை
புதுச்சேரியில், கடன் வாங்கித் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள சிவகங்கையை சேர்ந்த நபர் மேலும் பலரிடம் போலியான காசோலைகளை கொடுத்து பல லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், தனது நிலத்தை அடமானமாக வைத்து 10 கோடி ரூபாய் கடன் பெற முயன்றதை அறிந்த சென்னையில் வசித்துவரும் காளிதாஸ், போலியான காசோலை தயாரித்து, அதற்கான கமிஷன் தொகையாக 33 லட்சத்து … Read more