மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய செல்லப் பிராணிகள் திருவிழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழா Pet Fed. மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெற வில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான நிகழ்ச்சி ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. செல்லப் பிராணிகளுக்கும், அவற்றை வளர்ப்பவர்களுக்கும் வித்யாசமான அனுபவத்தை வழங்கும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிகழ்ச்சி வளர்ப்பு நாய்களுக்கான மிகப்பெரிய திருவிழாவாக லிம்கா … Read more