குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்; நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்: பலாத்காரத்திற்கு ஆளான பெண் கண்ணீர்
மொஹாலி: நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் புகார் அளித்துள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கும்ப்ரா பகுதியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருவர், வாடகை வீட்டைப் பார்த்து தருவதாக கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொஹாலி போலீசில் … Read more