`ஒரு நாள்ல 8 நிமிஷம்தான் வேலை; வருஷம் ரூ.40 லட்சம் சம்பளம்!’-ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு கடிதம்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா தன்னுடைய 30 ஆண்டு பணிக்காலத்தில் 55 முறை ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது பரபரப்பு பேச்சொன்றை பேசியுள்ளார். ‘நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன’ என்றொரு சொலவடை உண்டு. அதே போன்றுதான், நேர்மையான அதிகாரிகள் அரசுகளால் பந்தாடப்படுவது அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறும் காட்சியாகி விட்டது. அதற்கொரு உதாரணம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா. இவர் தன்னுடைய 30 வருட பணிக்காலத்தில் … Read more