மக்களே, சரியாக திட்டமிட்டுக்கோங்க.. நாளை முதல் 5 நாள் வங்கிகள் செயல்படாது..!
நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப போதுமான முன்னேற்பாட்டுடன் தங்கள் நிதி பரிமாற்றங்களை சரியாக திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் இடையில் ஒருநாள் வெள்ளிக் கிழமை தவிர ஐந்து நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி … Read more