அரசு வேலை போய்விடும் என்ற பயத்தால் 5 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதி…!!
ராஜ்ஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலுகாவின் தியாத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜவர்லால் மேக்வால் (35). இவர் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா தேவி (33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது … Read more