32 வார கருவை கலைக்க மறுத்த மருத்துவமனை.. நீதிமன்றத்தை நாடிய பெண்.. நீதிபதி சொன்ன கருத்து!
’ஊனமுற்ற கருவைக் கலைப்பதற்கான உரிமை, கர்ப்பிணிப் பெண்ணுக்கே உண்டு’ என மும்பை உயர்நீதிமறம் தெரிவித்துள்ளது. ’உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என 32 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதாவது, கருவில் கடுமையான பிரச்சினைகள் இருப்பதாகவும், உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் என்றும் சோனோகிராஃபி மூலம் அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் தன்னுடைய … Read more