ஆந்திராவில் 3 தலைநகர் கோரிக்கை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க வலியுறுத்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு அமராவதியை மட்டுமே தலைநகரமாக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்நிலையில், வட ஆந்திராவை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர், விசாகப்பட்டினத்தில் நேற்று கூட்டம் நடத்தினர். இதில், ‘3 … Read more

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு கோரி உமா பாரதி போராட்டம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ம.பி.யை சேர்ந்தவர். துறவியான இவர் தனது இளம் வயதிலேயே பாஜகவில் இணைந்தார். இவரிடம் போபாலின் பாக் செவனியா பகுதி மக்கள் அங்குள்ள, அரசு அனுமதிபெற்ற ஒரு மதுக்கடை மீது அவ்வப்போது புகார் கூறி வந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட உமா பாரதி அக்கடையின் மீது கற்களை வீசி மது பாட்டில்களை உடைத்தார். ம.பி.யில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவரை சமாளிக்க முதல்வர் … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு கேரளாவில் பலத்த மழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில்  இன்று முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இன்று (9ம் தேதி) கோட்டயம், இடுக்கி மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும், நாளை மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை மழை பெய்யும்.  கேரளா, … Read more

”அவன் ரூல்ஸ மீறியே பழகிட்டான்; நான் ஃபைன்..” ட்விட்டரில் குமுறிய மும்பைவாசி; என்ன நடந்தது?

ரக ரகமான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அறிந்திருப்போம். அவ்வாறு விதிகளை மீறுவோர்களை டிராஃபிக் போலீசாரால் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பதும் நூதன தண்டனை கொடுப்பதுமாக இருந்து வருகிறது. இருப்பினும் அப்படியான செயல்களின் போது சில குளறுபடிகளாலோ அல்லது வாகன ஓட்டிகளின் விதிமீறலாலோ விதியை மீறியவர்களுக்கு பதிலாக வேறொருவருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கான செலான் அனுப்பப்படும். அப்படியான சம்பவம்தான் மும்பையைச் சேர்ந்த பட்டைய கணக்காளருக்கு நடந்திருக்கிறது. @MTPHereToHelp @MumbaiPolice @TOIMumbai @DGPMaharashtra @mataonline See, people at large believe … Read more

சைவம் இந்து மதம் கிடையாதா, யார் சொன்னது? – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கடும் கண்டனம்

புதுடெல்லி: கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில், “கலையை சரியாக கையாள வேண்டும். தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழன் இந்து அரசனாக ஆக்கப்படுவது போன்றவை கலை இலக்கியம் மட்டுமில்லாமல் திரைப்படத்திலும் நடைபெற்று வருகிறது” என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் நீண்ட விவாதத்தை … Read more

துர்கா பூஜையில் கலந்து கொண்டு பழங்குடியினப் பெண்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு பழங்குடியின பெண்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடினார் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற மாவட்டம் தோறும் வங்காளத்தின் பிரசித்தி பெற்ற துர்க்கை பூஜைகளை நடத்தி சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சிகளை மேற்குவங்க அரசு நடத்தி வருகிறது. Source link

எங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் காங்கிரசின் புதிய தலைவர் சுதந்திரமாக செயல்படுவார்: பாஜ.வுக்கு ராகுல் காந்தி பதிலடி

பெங்களூரு:  ‘புதிய காங்கிரஸ் தலைவர் ரிமோட் கன்ட்ரோலாக இருக்க மாட்டார்,’ என்று பாஜவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார். நாட்டின்  ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி, கர்நாடகாவில் நேற்று 7வது நாளாக தனது நடை பயணத்தை துமகூரு மாவட்டம், கொரட்டிகெரே  தாலுகாவில் தொடங்கினார். கொரட்டிகெரே நகரில் நேற்றி மதியம் அவர் அளித்த பேட்டி வருமாறு: காங்கிரஸ்  கட்சிக்கு தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதில் மல்லிகார்ஜுன … Read more

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினாரா சசிதரூர்? ராகுல் காந்தி கொடுத்த விளக்கம்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கேவும் சசி தரூரும் போட்டியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்த்ரி செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

இந்து, இந்துத்துவாவை கேஜ்ரிவால் வெறுப்பது ஏன்? – அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி

புதுடெல்லி: இந்துக்கள் மற்றும் இந்துத்துவாவை டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் வெறுப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். டெல்லியில் அண்மையில் தலித் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் புத்த மதத்துக்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். அந்த உறுதி மொழியில் இந்து கடவுள் நம்பிக்கைக்கு எதிராக டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் உறுதிமொழியை படிக்க, அதை மதம் மாறிய தலித்கள் திருப்பி கூறினர். இது … Read more

வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அரசாங்கம் அதிரடி உத்தரவு!

வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது, இப்போதெல்லாம் யாருமே மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை.  பைக், கார், பேருந்து போன்ற வாகனங்களை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற வாகனங்கள் ஒருபுறம் நமக்கு சௌகரியத்தை கொடுத்தாலும் மறுபுறம் இது நம்முடைய சுற்றுசூழலுக்கு முழுக்க முழுக்க தீங்கினை விளைவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நமது வளிமண்டலம் மாசடைகிறது, நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  … Read more