இந்திய விமானப்படையில் புதிய படைப்பிரிவுக்கு ஒப்புதல்.. புதிய உடை அறிமுகம்
இந்திய விமானப்படையில் டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கையாள முதல்முறையாக தனிப்பிரிவு ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் விமானப்படை வீரர்களுக்கு புதிய உடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்போது, பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் விமானப்படைக்கு உறுதுணையாக, கடந்த 1932ம் ஆண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்த தினம், இந்திய விமானப்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 90ம் ஆண்டு விமானப்படை கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி சண்டிகரில் நடைபெற்ற விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பில் பங்கேற்று, விமானப்படை … Read more