ஏற்கனவே கொலை மிரட்டல் வந்த நிலையில் சல்மான் கானை கொல்ல மீண்டும் சதி: மற்றொரு குற்றவாளி திடுக் தகவல்
மொஹாலி: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், மற்றொரு கும்பல் மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப் பிரிவு தலைமையகத்தில் கடந்த மே 9ம் தேதி நடத்தப்பட்ட கையெறி வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அர்ஷ்தீப் என்பவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 19 வயதுடைய மற்றொரு தீவிரவாதியை டெல்லி … Read more