அதிமுக தலைமையகத்தை ஓபிஎஸ் ஒப்படைத்தது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்ய உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் இன்றே உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. காலை 11.30மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக … Read more

அமைச்சருக்கு கைது வாரன்ட் நிதிஷ் மழுப்பல்

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை  நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், சட்ட அமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திகேய சிங் பொறுப்பேற்றார்.  கடந்த 2014ம் ஆண்டு கட்டிட உரிமையாளரை கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் சரணடைய … Read more

குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற தந்தை.!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் தந்தை ஒருவர், தனது குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி, ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கஞ்ச்மொராதாபாத் சந்திப்பு அருகே, இளைஞர் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் வரும் தண்டவாளத்தில் நின்றார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், அவர் கேட்காமல் அடம்பிடித்தார். தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி ஹாரன் அடித்து அவரை தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்லும் படி அறிவுறுத்தினார். குழந்தைக்கு … Read more

பாபா வங்காவின் கணிப்பின்படி இந்தாண்டு இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு நடக்குமா?: பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம்

புதுடெல்லி: இந்தியாவில் இந்தாண்டு வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பயிர்கள் அழிக்கப்பட்டு, நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று பாபா வங்கா கூறியது நடக்குமா? என்று பீதி ஏற்பட்டுள்ளது. பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர், எதிர்காலத்தில் உலகில் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை  முன்கூட்டியே கணித்து கூறிவிட்டு சென்றுள்ளார். இவரின் கணிப்புக்களில் ஒரு சில நடக்கவில்லை என்றாலும், பெரும்பாலானவை உண்மையாகி உள்ளன. இந்தாண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்கா கணித்து கூறியுள்ளவற்றில் 2 கணிப்புக்கள் உண்மையாகி உள்ளன. ஆஸ்திரேலியாவின் சில … Read more

லாலு பிரசாத் யாதவுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு.!

பீகாரில் பாஜகவை விட்டு விலகி புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவை அவர் இல்லத்தில் சந்தித்தார். தோள்பட்டை காயம் காரணமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் பாட்னா திரும்பிய லாலு பிரசாத்தை நிதிஷ்குமார் நேரில் சந்தித்து மலர்கொத்து அளித்து நலம் விசாரித்ததோடு, புதிய அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள், புதிதாக நியமிக்கப்பட்ட கூட்டணி அரசின் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. … Read more

கவுதம் அதானிக்கு இசட் பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் கவுதம் அதானி. இவருக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட் பிரிவு பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை அறிக்கை சமர்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து, கவுதம்  அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, கவுதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் கவுதம் … Read more

விமானங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: விமானங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி புதிதாக 9,062 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில், விமான பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என விமான நிறுவனங்களை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, … Read more

உலகளவிலான காற்று மாசு தலைநகர் டெல்லி முதலிடம்: 17 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: காற்று மாசுவால் உலக முழுவதும் 17 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்து. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சுகாதார பாதிப்பு அமைப்பு’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலகளவில் 7,239 நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, நைட்ரஜன் டை ஆக்சைடு மாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அதிக தீங்கு விளைவிக்கும் மோசமான காற்று மாசுவால்  (பிஎம்2.5) உலகளவில் 7,239 நகரங்களில் 17 … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 215 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், சுகேஷ் சந்திரசேகர் ஏமாற்றிப் பணம் பறிப்பதை ஜாக்குலின் அறிந்திருந்ததாகவும், ஏமாற்றிய பணத்தில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜாக்குலின் அமலாக்கத் துறை வழக்கில் சிக்கிய நிலையில் அவர் இந்தியில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அக்சய் … Read more

1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்

ரயிலில் 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவை முற்றிலும் தவறானவை, ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம், தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் … Read more