உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவன்..! 3 பேர் உடல் கருகினர்..!
நாராயணா கல்விக்குழுமத்தின் ஜூனியர் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மாணவர் உடலில் தீவைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு மாற்றுச் சான்றிதழுக்காக மூவர் உடல் கருகி மருத்துவமனை சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. ஐதராபாத் அடுத்த ராமானந்தபூரில் நாராயணா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு … Read more