மதுபானக் கடை ஊழல் | பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் மணிஷ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
”மதுபானக் கடை ஊழலில் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி, கேஜ்ரிவால் கொள்ளைக்கூட்டத் தலைவர்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று … Read more