மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம்: மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமைதான். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஏற்றுமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். எம்சிஏ படித்த 2 பேரும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருமணம் முடிந்த அதே வருடம் நவம்பர் 2ம் தேதி, … Read more