"வேலையில்லை! உணவில்லை"- குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தந்தை
தந்தையே தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட முகேஷ் பெர்வால், தனது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மனைவி உஷா, குழந்தை ராஜ்வீரையும் ராஜஸ்தானுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் திடீரென தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் எனக்கூறி மனைவியை ஓரிடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு குழந்தையை மட்டும் தூக்கிச் சென்ற முகேஷ், குழந்தையை … Read more