தெலுங்கானா முதல்வருக்கு சிபிஐ திடீர் அதரவு..?- பாஜகவுக்கு புதிய சிக்கல்..!
ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காலத்திலிருந்து வெற்றிக்கொடியை நாட்டி வருபவர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். பல்வேறு எதிரிகள் சூழ்ந்த போதிலும் அசராமல் அவர்களை கையாண்டு வருகிறார். இந்நிலையில் எப்படியாவது பாஜக தெலுங்கானாவை கைப்பற்றிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் உள்ளது. அதற்கான முயற்சியையும் பல்வேறு வகைகளில் எடுத்து வருகிறது. இந்த சூழலில் பாஜவை சிபிஐயும் எதிர்த்து வருகிறது. இது குறித்து பேசிய தெலுங்கானா சிபிஐ தலைவர் சடா வெங்கட் ரெட்டி “முனுகோடு இடைத்தேர்தலில் சந்திர சேகர … Read more