ஆந்திராவில் கடலில் அடித்து செல்லப்பட்ட 6 பொறியியல் மாணவர்கள் சடலமாக மீட்பு
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த 15 நண்பர்கள், நேற்று முன்தினம் தேர்வுகள் முடிவடைந்ததால், சீதபாளையம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது, இவர்களில் 7 பேர் உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் சென்றனர். திடீரென ஒரு ராட்சத அலை இவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. தங்களை காப்பாற்றும்படி அந்த 7 பேரும் கதறினர். இதைக் கேட்ட அப்பகுதி மீனவர்கள் ஓடிச் சென்று, தேஜா (19) … Read more