மோடியின் சொல் பேச்சை கேட்காத யோகி… உ.பி.., யில் செய்யப் போகும் தரமான சம்பவம்!
என்னதான் அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சி ,முன்னேற்றம் என்றெல்லாம் பேசினாலும், தேர்தல் போரில் வெல்வதற்கு அவர்கள் இலவசங்களையே கவசங்களாக அணிந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகள் ஆண்ட கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி, தலைநகர் டெல்லியை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் வரை இதற்கு யாரும் விிதிவிலக்கில்லை. இவர்களின் வரிசையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் விரைவில் சேர உள்ளார். ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றும், நாளையும் பெண்கள் அரசுப் … Read more