பஸ் மோதி பள்ளி மாணவி பலி.. சுதந்திர தின விழாவை முடித்து திரும்பிய போது சோகம்..!
பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மாணவி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை அடுத்துள்ள அஸ்தினாபுரம் – ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த லக்ஷ்மிஸ்ரீ. இவர், பள்ளியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சக மாணவியுடன் சாலையோரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கிச் … Read more