திருப்பதியில் ரூல்ஸ் பிரேக்… உள்ள புகுந்த பெரும்புள்ளிகள்- டென்ஷனில் பக்தர்கள்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையொட்டி விஐபிக்கள் மட்டும் தரிசனம் செய்யும் சிறப்பு நடைமுறையை வரும் 21ஆம் தேதி வரை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே விஐபி பரிந்துரை கடிதங்கள் கொண்டு வந்தால் அவை ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் … Read more