ரூ.215 கோடி மெகா மோசடி..!- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி..?
பல்வேறு கால கட்டங்களில் நூதன மோசடிகள் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று கொண்டு உள்ளன. இவ்வகையில் ரூ.215 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். மோசடி மன்னன் … Read more