குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற தந்தை.!
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் தந்தை ஒருவர், தனது குழந்தையின் காது கேளாமையை குணப்படுத்துவதாக கூறி, ஓடும் ரயிலின் முன்பு கைக்குழந்தையுடன் நின்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கஞ்ச்மொராதாபாத் சந்திப்பு அருகே, இளைஞர் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் வரும் தண்டவாளத்தில் நின்றார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், அவர் கேட்காமல் அடம்பிடித்தார். தொடர்ந்து, ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி ஹாரன் அடித்து அவரை தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்லும் படி அறிவுறுத்தினார். குழந்தைக்கு … Read more