பூமியிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் பறந்த தேசிய கொடி
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நாடு முழுவதும் குடிசை முதல் கோபுரங்கள் வரை தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு ஒரு படி மேலே சென்று பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசிய கொடியை பறக்க … Read more