ஜனநாயக சக்தியை உலகம் தெரிந்துகொள்ள இந்தியா உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை
புதுடெல்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அதோடு நாட்டு மக்களிடையே உரையும் ஆற்றியுள்ளார். “நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் 76-வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான நேரத்தில் உங்களிடத்தில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியை, ‘பிரிவினைக்கால … Read more