‘ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் இலவசம்’-செந்தில் பாலாஜி

ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தடை இன்றி வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம் பகுதி 63-வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, … Read more

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்; ஜி20 ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உரை

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்; ஜி20 ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உரை Source link

தமிழகத்தை குப்பைத் தொட்டியாக மாற்றும் கேரளா அரசை கண்டிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்.! 

தமிழகத்தில் பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-  “கேரளா மாநிலம் தூய்மையில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலமும் கேரளா தான். மேலும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்று  தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.  ஆனால், கேரளா அரசு மருத்துவ கழிவுகள் … Read more

ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட வேண்டும் என அவசியம் கிடையாது

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவரை திரும்ப பெற வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகிறார்களே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை கூறியதாவது: அரசியல் ரீதியாக ‘ஆன்லைன் ரம்மி’ சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுனர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார். ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் … Read more

60.27 லட்சம் மின் இணைப்புகள் இதுவரை ஆதாருடன் இணைப்பு: செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.5) வரை 60.27 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 7 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், … Read more

உறுமும் ஸ்டாலின்… பம்மும் தமிழக பாஜக: சுப்ரமணியன் சுவாமி சாடல்!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டாலும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது. பாஜகவை முதுகில் தூக்கிக் கொண்டு அதிமுக சுமந்தால் தேர்தலில் தோல்வியடையும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். கட்சிக்குள்ளேயே வெளிப்படையாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், தேர்தலில் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு … Read more

சாணார்பட்டி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியத்தில் 21 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் விவசாய தொழில் நன்றாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின்கம்பங்கள் சேதடைந்துள்ளன. இந்த மின்கம்பங்கள் எப்போதும் கீழே விழும் நிலையில் உள்ளன. இதனால் விவசாய பணிக்கு செல்லும் விவசாயிகள் ஒருவித … Read more

"சிசேரியன் பிரசவங்களே கூடாது என சொல்லல; தவறாக விமர்சிக்கிறாங்க" – அமைச்சர் மா.சுப்ரமணியன்

அறுவை சிகிச்சை பிரசவங்களை தேவைப்படும் நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும், அறுவை சிகிச்சை பிரசவங்கள் மூலம் பணம் ஈட்டும் நிலை இருக்கக் கூடாது என்பது தான் நம் குறிக்கோள் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, துறை சார்பில் சர்வதேச பொது சுகாதார கருத்தரங்கம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பொது சுகாதாரத்துறை … Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார் – லாரி  நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி.!

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்-லாரி நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருடைய உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது குடும்பத்தினருடன்  நேற்று காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டடுள்ளனர். அப்போது காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை 6 மணி அளவில் திடீரென எதிரே வந்த லாரி நேருக்கு … Read more