‘எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல’.. 3ம் வகுப்பு மாணவியின் கடிதமும், முதல்வரின் அறிவிப்பும்!

பள்ளிக் கட்டிட நிலையை சுட்டிக்காட்டி முதல்வருக்கு கடிதம் எழுதிய 3- ம் வகுப்பு மாணவியின், பெயரையும் ஊரையும் கூறி, மாணவி கடிதத்தின் பேரில் வகுப்பறைகள் கட்ட, நலத்திட்ட மேடையிலேயே முதல்வர் நிதி ஒதுக்கினார். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி வினைதீர்த்த நாடார் பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 -ம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற மாணவி சில தினங்களுக்கு முன்னர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “நான் பயிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கட்டிடத்தில் … Read more

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார்

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார் Source link

#BigBreaking | நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து, தற்போது சென்னைக்கு 520 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த புயல் புயல் கரையை கடக்கும்போது 65 – 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், இதன் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த மாமல்லபுரம் … Read more

3 நாட்களுக்கு 24 மணி நேரமும் பணி.. சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு..!

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, இன்று முதல் 10-ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை … Read more

மாண்டஸ் புயல் | சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் … Read more

எதிர்கட்சிகளின் எரிச்சல்களுக்கு பதில் சொல்ல முடியாது; முதல்வர் மறுப்பு.!

தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 34 அரசு துறைகள் சார்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட 34 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். அதனைத் தொடர்ந்து 11 துறை … Read more

மிரட்டும் மாண்டஸ் புயல்: எச்சரிக்கை பணிகள் தீவிரம்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து கடலோரப் பகுதிகளில் சார் ஆட்சியர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மதுக்கூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மௌலானா தோப்பில் இந்து காட்டு நாயக்கன் பழங்குடி சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா ஜாதி சான்றிதழ் முதல்வர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட அரசு சலுகைகளை … Read more

மாண்டஸ் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை(09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இதுவரை 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

18 நாட்களுக்குப் பிறகு பிடிபட்ட மக்னா யானை – முதுமலையில் கொண்டுவிடுவதில் எழுந்த சிக்கல்!

18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு PM-2 மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதப்படுத்தியதோடு, இருவரை கொன்ற PM-2 மக்னா யானை 18 நாள் நீண்டப் போராட்டத்திற்கு பிறகு இன்று மதியம் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தேவாலா, வாழவயல் பகுதியில் காளிமுத்து என்பவர் வீட்டை யானை உடைத்து சேதப்படுத்தி, வீட்டில் இருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது. சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு.. அவசர உதவி எண் அறிவித்துள்ளது மாநகராட்சி..!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். … Read more