குடிபோதையில் ரகளை: தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள்.!
குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளையராஜா (39). இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் புதுவைக்கு வந்தார். பின்பு மதியம் வேலை முடிந்ததும் புதுவை ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில் இளையராஜா வந்தார். அப்பொழுது … Read more