‘எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல’.. 3ம் வகுப்பு மாணவியின் கடிதமும், முதல்வரின் அறிவிப்பும்!
பள்ளிக் கட்டிட நிலையை சுட்டிக்காட்டி முதல்வருக்கு கடிதம் எழுதிய 3- ம் வகுப்பு மாணவியின், பெயரையும் ஊரையும் கூறி, மாணவி கடிதத்தின் பேரில் வகுப்பறைகள் கட்ட, நலத்திட்ட மேடையிலேயே முதல்வர் நிதி ஒதுக்கினார். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி வினைதீர்த்த நாடார் பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 -ம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற மாணவி சில தினங்களுக்கு முன்னர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “நான் பயிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கட்டிடத்தில் … Read more