‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் விழிப்புணர்வு: நாளை முதல் ‘பள்ளிகளில் சுகாதாரம்’ தலைப்பில் ஒளிபரப்பாகிறது

‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் பிப்.15-ம் தேதி தொடங்கியது. இது தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் பகுதியில், கரோனா, ஒமைக்ரான் தொற்றுகளின் தாக்கம், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டிய … Read more

திப்பிலி, மிளகு, மிளகாய்… தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் சூப்பர் ரசம் இதுதான்!

Thippili Rasam recipe in tamil: குளிர்காலத்தில் பயணித்து வரும் நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போவது வழக்கம் தான். இப்படி திடீரென ஏற்படும் நோய்களை குணப்படுத்திவதில் சிறந்தவையாக நம்முடைய அன்றாட உணவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ரசம் முக்கிய பங்காற்றுகிறது. ரசத்தில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு வகை நோய் தொற்றுகளை குணப்படுவதில் சிறந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் அற்புத ரசமாக “திப்பிலி … Read more

பெங்களூரு ஓபன் டென்னிஸ்! அர்ஜுன்-எர்லர் ஜோடி சாம்பியன்.!

பெங்களூரு ஏ.டி.பி. சேலஞ்சர் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் காடே ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர எர்லர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்களுக்கான இரண்டாவது ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியும் இந்தியாவின் அர்ஜுன் காடே, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர் ஜோடியும் மோதின. விறுவிறுப்பாக நடை பெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை அர்ஜுன் காடே, அலெக்சாண்டர் எர்லர் ஜோடி 6-3 என்ற … Read more

திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிமுக பெண் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை, திமுகவினர் தாக்கியதாக கூறி அதிமுகவினர் போராட்டம்.! <!– திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிம… –>

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிமுக பெண் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை, திமுகவினர்  தாக்கியதாக கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 19-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கும், அதிமுக வேட்பாளர் சுதா சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரிக்க அதிமுக வேட்பாளர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ரோஷனை காவல் நிலையம் புகுந்து சுதா சரவணன், குடும்பத்தினர், மற்றும் போலீசாரை திமுகவினர் தாக்கியதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் … Read more

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல Source link

தேர்தல் விதிமீறல்; அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிய பஞ்சாப் தேர்தல் அதிகாரி உத்தரவு

Punjab elections: State CEO orders FIR against Arvind Kejriwal for poll code violation: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சனிக்கிழமை உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ மீது SAD துணைத் தலைவர் அர்ஷ்தீப் சிங் கிளர் … Read more

சென்னையில் ஐபிஎல் ஆட்டங்கள் உண்டா? வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.!

15வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.  10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஐபிஎல் ஆட்டங்களை ஒரே இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் … Read more

வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் கைது.! <!– வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதி… –>

மதுரை மாவட்டம் மேலூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் அல்- அமீன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர். அப்போது, முகத்தை காட்டாமல் வாக்களிக்க அனுமதிப்பதாக கூறி பா.ஜ.க. முகவர் கிரிநந்தன், ஹிஜாப்பை கழற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என … Read more