சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு … Read more

இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு

இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு Source link

அரியலூர் பகுதி மக்களுக்கு போலிசார் விடுத்த எச்சரிக்கை.! 

அரியலூர் செம்புலிங்கம் இறப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த வதந்திகளை பரப்புவோருக்கு போலீசார் எச்சரிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தில் செம்புலிங்கம் இறந்த சம்பவம் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.  செம்புலிங்கத்தை போலீசார் கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை. அவருடைய இறப்பு குறித்து செம்புலிங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் … Read more

121 ஆண்டுகளில் சென்னை-புதுவை இடையே கடந்தவை 12 புயல்கள்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: “1891 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தைக் கடந்தால், இது 13-வது புயலாகும்” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் … Read more

மாமல்லபுரத்தை கடக்க தொடங்கிய மாண்டஸ்; சென்னையில் சூறைக் காற்று.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஆண்டில் அதிக புயல்கள் உருவாகும் எனவும், அதிக மழை பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 … Read more

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜ வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ பேச்சு

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், பரவையில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கூற இயலாது.  குஜராத்தில் பாஜ வெற்றி என்பது, அது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடியின் சொந்த ஊராகும். மேலும், பாஜ அங்கு ஆட்சியில் உள்ளது. இதனால், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால் … Read more

மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயலின் மையப்பகுதி – அடுத்த 2 மணி நேரம் மிக முக்கியம்

இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாண்டஸ்  புயல் முழுமையாக கரையைக் கடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி முழுமையாக கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது புயலின் மையப்பகுதி. புயல் கரையை கடந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை 8 மணி வரை பொதுமக்கள் … Read more

மாண்டஸ் புயல் – சென்னையில் 3 மணி நேரத்தில் சுமார் 65 மரங்கள் விழுந்தன

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் 3 மணி நேர இடைவெளியில் சுமார் 65 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் மரங்கள் விழுந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களின் துணை கொண்டு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுமான வரையில் இரவுக்குள் மரங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி; ஈசிஆர்ரில் சைக்கிளிங் செல்ல தடை.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஆண்டில் அதிக புயல்கள் உருவாகும் எனவும், அதிக மழை பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 … Read more

கிருஷ்ணகிரியில் பரபரப்பு; பைனான்ஸ் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி (எ) சதீஷ்(40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர். இரவு 11 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல், வாஞ்சி வீட்டுக்கு வந்து வெளியே நின்றபடி சத்தம் … Read more