சென்னையில் ‘மெட்ராஸ் ஐ' பரவல்

சென்னை: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் பரவி வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும். இது காற்று மூலம் பரவுகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் நடத்துனர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்னுமிடத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரா விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்து ஓட்டுனர் தேவேந்திரன் நடத்துனர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த … Read more

மிகுந்த மன வேதனையுடன் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்தி.!!

அதிமுக மாவட்ட கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் உறவினர் மறைவிற்கு ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு எம்பாஸ், மாடசாமி அவர்களின் உறவினரும், திரு. K. முத்துவேல் தேவர் அவர்களின் மகனுமான திரு. மு. கடற்கரையாண்டி என்கிற வெள்ளபாண்டி அவர்கள் மண் சரிந்து … Read more

காவல் துறையுடன் சென்னை ஐஐடி இணைந்து அறிவியல் ரீதியாக சாலை பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்து ஏற்படுவதற்கு முன்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதும், விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையின் திட்டமிடலும் அவசியம். அந்த வகையில், சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழக காவல் துறையுடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் சென்னை ஐஐடி-ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சென்னை ஐஐடியின் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் … Read more

ஈரோடு டூ பாலக்காடு: நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் இருப்பதால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஈரோடு சந்திப்பில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் நாள்தோறும் திருப்பூர், கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து ரயில்வே … Read more

தி.நகர், கே.கே நகர், போரூர்… சென்னையில் இன்று (30-ம் தேதி) இந்த ஏரியாக்களில் மின் தடை!

Chennai Power Shutdown: சென்னையில் 30.07.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், கே.கே.நகர், அண்ணா நகர், அம்பத்தூர், போரூர், தண்டையார் பேட்டை, ஆவடி, பொன்னேரி ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு … Read more

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை.!!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடர்கிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.  இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் தமிழக தலைமை … Read more

இளைஞர்கள் வெற்றியே நாட்டின் வெற்றி – அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

சென்னை: இளைஞர்களுக்கு வளரும் சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை புதிய கல்விக் கொள்கை அளிக்கிறது. இளைஞர்கள் வெற்றியே இந்தியாவின் வெற்றி என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் 69 மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் … Read more

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் – விசாரணையில் வெளியான உருக்கமான தகவல்கள்

நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிறிஸ்டோபரின் காதலி புற்றுநோய் காரணமாக கடந்த … Read more

சுகர் பிரச்னைக்கு லெமன் ஜூஸ்.. இந்த நேரத்தில் குடித்துப் பாருங்க!

Diabetes Management – Lemon Water benefits in Tamil: நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. நீரிழிவு நோய் தற்போது உலகளவில் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவது எளிதல்ல. உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் … Read more