சென்னையில் ‘மெட்ராஸ் ஐ' பரவல்
சென்னை: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் பரவி வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும். இது காற்று மூலம் பரவுகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more