21 வயது பெண் தன் பாலின உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரை ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு
தன் பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த ஜூலை 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து … Read more