சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை … Read more