சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை … Read more

உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு … Read more

இலங்கையில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி

கொழும்பு, பொருளாதார பிரச்சினையில் தள்ளாடிவரும் இலங்கையில் ஆட்சி அதிகார மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தின் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு 59 வயது நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல மேற்கு மாகாணத்தின் மத்துகம நகரில் பெட்ரோல் … Read more

ஐநாவுடன் ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தம்; உலகின் உணவு நெருக்கடிக்கு தீர்வாகுமா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா  ஐநா உடன்  செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் … Read more

பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி; பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் … Read more

Volodymyr Zelensky: உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு

ரஷ்யா-உக்ரைன் போர்: போருக்கு மத்தியில், உக்ரைனிடம் தேங்கிக் கிடக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆனால், ரஷ்யா மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா தானியங்கள் ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளுடனான முக்கிய ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, உக்ரைனிடம் உள்ள … Read more

உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆயுத தொகுப்பு வழங்கும் அமெரிக்கா..!

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த புதிதாக 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய தொகுப்பில் கூடுதல் நடுத்தர தூர ராக்கெட்டுகள், HIMARS வகை ஏவுகணைகள், பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம் பெற்று உள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் போரால் உருக்குலைந்த உக்ரைனுக்கு இதுவரை 8 புள்ளி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.    Source … Read more

கடைசி பந்தில் விண்டீசை வீழ்த்தியது| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. போர்ட் ஆப் ஸ்பெயினில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் … Read more

விஸ்கியுடன் கொரோனா குடித்தால் கொரோனா பாதிக்காது: புத்த புட்சுவின் வைத்தியம்

குடிபோதையில் துறவி கைது: விஸ்கியுடன் எலுமிச்சை பழ ரசத்தை சேர்த்துக் குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பும் புத்த மதத் துறவியின் எண்ணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட புத்த மதத்தை சேர்ந்த துறவி ஒருவர் கொடுத்த இந்த ஸ்டேட்மெண்ட் சர்வதேச அளவில் வைரலாகிறது. தாய்லாந்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக புத்த மதத்துறவி ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவர் கூறிய விளக்கம் இது. விஸ்கியால் கோவிட்-19 ஐ தடுக்க … Read more

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு – புதிய அமைச்சரவையில் 17 பேருக்கு வாய்ப்பு

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நேற்று பதவியேற்றார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னதாக, அதிபர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்களை ராணுவத்தினர் நள்ளிரவில் அப்புறப்படுத்தினர். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில், புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன(73), அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த இவர், வெளியுறவு, கல்வி, உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய … Read more