வியட்நாமுக்கு இந்தியாரூ.7.7 கோடி நிதியுதவி| Dinamalar
நா தராங்:நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று, நா தராங் நகரில் உள்ள விமானப்படை பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர், அங்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க, இந்தியா சார்பில் ௭.௭ கோடி ரூபாயை வழங்கினார். இது பற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ”வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஊழியர்களிடம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை அதிகரிப்பதில், இந்த … Read more