அழுக்கு மெத்தையில் மருத்துவரை படுக்க சொன்ன சுகாதார அமைச்சர் – பஞ்சாபில் எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனையில் அழுக்கு மெத்தையில் படுக்க வற்புறுத்தியதைக் கண்டு பல தரப்பிலிருந்தும் கண்டனத்திற்கு உள்ளானார். வி.சி. ராஜ் பகதூர் ராஜினாமா செய்ததாகவும், பஞ்சாப் முதலமைச்சரிடம் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பஞ்சாப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபரித்கோட்டின் குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஜூரமஜ்ரா ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் நடந்தது. சமூக … Read more

ஸ்பெயினில் இரண்டாவது குரங்கு அமைய மரணம் – மருத்துவ அமைச்சகம் தகவல்..!

புதிதாக குரங்கு அம்மை நோய் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பாவில் தற்போதைய குரங்கு அம்மை தொடர்புடைய முதல் மரணம் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, ஸ்பெயினில் தனது இரண்டாவது குரங்கு அம்மை தொடர்பான மரணத்தைப் பதிவு செய்தது. “3,750 நோயாளிகளில் … 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு பேர் இறந்துள்ளனர்” என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில், இரண்டாவது இறப்பு தேதியைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் “இரண்டு இளைஞர்கள்” என்றும், … Read more

Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை எதிர்கொள்ளுமா அதானி? 5ஜி ஏலம் சொல்வதென்ன?

5G Spectrum Auction: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமத்தின் நுழைவு யாராலும் எதிர்பார்க்கப்படவில்லை. இந்த ஏலத்தில் அதானியின் நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் பங்கேற்றது. அதானியின் நுழைவு பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக மற்றொரு புதிய நிறுவனம் வரலாம் என்று ஏற்கனவே யூகங்கள் இருந்தன. இருப்பினும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஸ்பெக்ட்ரம் உதவியுடன் ஒரு தனியார் நெட்வொர்க்கை உருவாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலதிக செய்திகள்: WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக … Read more

தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  31/07/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,81,14,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார். இதுவரை 35,42,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,032 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,964 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சேலத்தில் ஒருவர் கைது

சேலம்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஆசிக் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் ஆசிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். இந்த நிலையில், நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இணையதளம் … Read more

சென்னையில் நர்சிங் மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை – கல்லூரி முன் போலீசார் குவிப்பு

சென்னையில் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுமதி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவி, கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்தநிலையில், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.  மாணவி சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நர்சிங் கல்லூரியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் மாணவியுடன் … Read more

ஒரு மாதமாக அமையாமல் இருக்கும் அமைச்சரவை! மகாராஷ்டிரா இழுபறிக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்து இன்றுடன் ஒரு மாதமாகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அறிகுறியே இன்னும் தெரியவில்லை. தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அனைத்து துறைகளையும் கையாண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

ரிசர்வ் வங்கி கையிருப்பில் போதுமான அளவில் அந்நியச் செலவாணி: ரகுராம் ராஜன்| Dinamalar

ராய்ப்பூர்: இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் போதுமான அளவிற்கு அந்நியச் செலாவணி இருப்பு இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்று அல்லாமல் ரிசர்வ் வங்கி வசம் போதுமான அளவில்அந்நியச்செலாவணி கையிருப்புஉள்ளது. நமது ரிசர்வ் வங்கி அவ்வப்போது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்து வருவகிறது.மேலும் வெளிநாட்டுகடனும் குறைவாக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் பண வீக்கம் உள்ளது.ரிசர்வ் வங்கி வட்டி … Read more

ஆக., 12ல் ‛விருமன்' ரிலீஸ்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கிராமத்து கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. சென்சாரில் யுஏ சான்று பெற்றுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகயிருந்த விக்ரமின் கோப்ரா படம் பின்வாங்கியது. இந்நிலையில் ஆக., 12ல் விருமன் படத்தை … Read more