தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!
ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் தற்போது பெண்களும் முன்னேறி வரும் நிலையில் தொழிலதிபர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் அளவுக்கு இன்னும் அதிக அளவில் தொழில் அதிபர்களாக பெண்கள் வரவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் திவ்யா கோகுல்நாத், ருச்சி கல்ரா, நேஹா பன்சால் ஆகிய மூன்று பெண் தொழிலதிபர்கள் குறித்து தற்போது பார்ப்போம். அரபு … Read more