தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!

ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் தற்போது பெண்களும் முன்னேறி வரும் நிலையில் தொழிலதிபர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் அளவுக்கு இன்னும் அதிக அளவில் தொழில் அதிபர்களாக பெண்கள் வரவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் திவ்யா கோகுல்நாத், ருச்சி கல்ரா, நேஹா பன்சால் ஆகிய மூன்று பெண் தொழிலதிபர்கள் குறித்து தற்போது பார்ப்போம். அரபு … Read more

‘சாவையும் கொண்டாடணும்’: புதிய வெப் சீரிஸ் பற்றி கிருத்திகா உதயநிதி

Kiruthiga udhayanidhi says we should celebrate death: சாவு வண்டியில் போயிருக்கேனானு கேக்குறீங்களா என சிரித்துக் கொண்டே, தனது புதிய வெப் சீரிஸ் பற்றி விளக்கமளித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் கிருத்திகா … Read more

மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை – அமைச்சர் ஸ்மிருதி இரானி

மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எந்த அரசு விதிகளிலும் கூறப்படவில்லை. ஆகவே, அது குறித்த எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். ஸ்மிருதி இரானி மாதவிடாய் விடுமுறை… அது நம் உரிமை! மாதவிடாய் நாள்களில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்த நிலையில், மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

டிஏபி-க்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல் விவசாயிகள் பயன்படுத்துமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி … Read more

Liz Truss: பிரிட்டன் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ஆய்வில் வெளியான தகவல்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில், லிஸ் டிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் … Read more

Meta: லாபத்தை இழந்து தவிக்கும் பேஸ்புக்; சீன நிறுவனங்களால் சோகம்!

Meta Revenue: சமூக ஊடக உலகை ஒருதலைப்பட்சமாக பேஸ்புக் ஆளுகிறது. பேஸ்புக்கிற்கு போட்டியாக அவ்வப்போது பல நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைகின்றன. ஆனால், பேஸ்புக் தனக்கென ஒரு நிலைப்பாட்டை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது இந்த செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. இதனால் வேறு சில சமூக ஊடக நிறுவனங்களும் பேஸ்புக்கிற்கு கடும் போட்டியை கொடுக்க ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது. WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக அழைப்பவர்கள் யார்? … Read more

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணம் அடைந்தார்

திருவனந்தபுரம் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. கேரளா மாநிலம் வயநாட்டுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

மதுரை ஆண்டாள்புரத்தில் தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் ஜெகதீசன், முருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் அனைத்து சமூக நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு: தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைப்பதா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்த சமூக அமைப்பினர் சாவர்க்கர் உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை எதிரே தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் … Read more

அரிவாள் வடிவ கேக் வெட்டி கெத்துக்காட்ட நினைத்த இளைஞர்கள்- மொத்தமாக அள்ளிச் சென்ற போலீசார்!

அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்ட நினைத்த இளைஞர்களை அதிரடியாக போலீசார்  கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் பேருந்து நிறுத்தத்தில் பேரளம் வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக பேருந்து நிறுத்தத்தில் வைத்து அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி … Read more