அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் – 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலக கலவரம், அலுவலக ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை சூறையாடியப் புகாரில் … Read more

தேர்தல் வரட்டுங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. பரூக் அப்துல்லா கொடுத்த முக்கிய அப்டேட்

India oi-Mani Singh S ஸ்ரீநகர்: தீர்மனங்கள் நிறைவேற்ற கட்சியினருக்கு உரிமை உள்ளது என்றும், ஆனால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நடக்கும்போதுதான் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்த மத்திய அரசு, சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு … Read more

தெலுங்கான எம்.ஏல்.ஏ. ராஜா சிங் மீண்டும் கைது| Dinamalar

ஐதராபாத்: தெலுங்கான எம்.ஏல்.ஏ. ராஜா சிங் ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.நபிகள் நாயகம் குறித்து அவதூறாக வீடியோ வாயிலாக கருத்து தெரிவித்ததாக, ராஜ சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த ராஜா சிங் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடியோ வெளியிட்டார். இதையடுத்து இன்று(ஆக.,25) மீண்டும் ராஜா சிங்கை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்: தெலுங்கான எம்.ஏல்.ஏ. ராஜா சிங் ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.நபிகள் நாயகம் … Read more

இணையத்தில் கசிந்த 'வாரிசு' படத்தின் பாடல் காட்சிகள்

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் வாரிசு தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் தொடர்ந்து லீக்காகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா … Read more

\"என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டாரு\".. விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி!

சென்னை: விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..’- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி விஜயகாந்த் உடன் உரையாடியது குறித்து தெரிவித்தார். நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார். 70வது பிறந்தநாள் நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று … Read more

அதானி SEBI-யிடம் அனுமதி வாங்க வேண்டும்.. இதென்ன புது பிரச்சனை.. !

பெங்களூரு: அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாகும். சமீபத்திய காலமாகவே அதானி குழுமம் புது புது துறைகளில் காலடி எடுத்து வைத்து வருகின்றது. தனது முதலீடுகளை தொடர்ந்து பற்பல துறைகளில் வாரி இறைத்து வருகின்றது. அப்படி தான் சில தினங்களுக்கு முன்பு NDTV-யின் கணிசமான பங்கினை வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் வாங்கிய சில மணி நேரத்திலேயே கூடவே புது சர்ச்சையும் எழுந்தது. அது NDTV நிறுவனர்களிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் அறிவிக்கபட்டது. NDTV -யின் … Read more

இலங்கைக்கு 04 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்க உலக சுகாதார அமைப்பு உறுதி

இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார  அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் … Read more

புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர்

பின்லாந்து நாட்டின் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சன்னா மரின், கடந்த 2019-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்ற போது அவருக்கு வயது 34. உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த வாரம் சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் அவருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது தனது தனிப்பட்ட வாழ்க்கை எனவும், தனது … Read more

என் இனிய இயக்குனர் அவர்களே..!பாரதிராஜாவுக்காக பிரான்சில் பிரார்த்தனை செய்த ராதிகா!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று கூறி நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார் ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா, தற்போது இயக்கத்தில் இருந்து ஓய்வு பெற்று நடிகராக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை … Read more

30 நிமிட சன் பாத்… பிளாஸ்டிக் போன்று மாறிய முகம்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் வெயிலில் அதிகம் நேரம் இருந்ததால் அவரது முகத்தில் உள்ள சருமம் பிளாஸ்டிக் உருகியது போன்று மாறியது. காண்பவரை கலங்க வைத்தது. 25 வயதாகும் சிரின் முரத், லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனது விடுமுறை நாள்களைக் கழிப்பதற்கு குடும்பத்துடன் பல்கேரியாவுக்குச் சென்றுள்ளார். Sun பல்கேரியாவிலுள்ள சன்னி கடற்கரையில் சுமார் 21 செல்சியஸ் வெயிலில் இளைப்பாறியுள்ளார், அப்படியே சற்று தூங்கி விட்டார். தூக்கத்திலிருந்து விழித்தபோது அவர் முகம் சிவந்திருந்தது. அது வலியைத் தரும் … Read more