சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்; அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம் உத்தரவு.!
டெல்லி: அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து 200-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தனர். அதில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது … Read more