சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்; அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து 200-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தனர். அதில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது … Read more

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைய இனி வாய்ப்பே இல்லை- நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதத்தின் முழு விவரம்

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர்  உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், கட்சி தலைமையில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, … Read more

வரலாறு காணாத வறட்சி.. தண்ணீருக்கு திண்டாடும் சீனா.. 37 கோடி மக்கள் பாதிப்பு.. உணவு உற்பத்தி பாதிப்பு

International oi-Mani Singh S பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் 37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப நிலை உயர்வின் காரணமாக சீனாவின் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதிலும் கடந்த ஒரு மாதமாக சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், முக்கிய நீர்நிலைகள் கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு … Read more

திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். டில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். இந்த திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் … Read more

விஜய் படத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டரா ரவிசந்திரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் புகழ் பெற்றவர் ரவிச்சந்திரன் . பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழில் தயாராகும் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கேரக்டர்தான் என்றாலும் விஜய் படம் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருக்கிறார். நடிக்க வேண்டிய அன்று படப்பிடிப்புக்காக காத்திருந்தபோது இவரை பார்த்த இயக்குனர் வம்சி. இவர் நான் நினைத்திருக்கும் கேரக்டருக்கு பொருந்த மாட்டார். கொஞ்சம் ரிச்சாக தெரிகிறார். இவரை ஏழையாக நடிக்க வைக்க … Read more

கேப்டன பார்த்தாச்சு.. பிறந்தநாள் அதுவுமா தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். Ajith, Vijay பற்றி பேசிய Ranbir Kapoor |Brahmastra Tamil Press Meet Kollywood விஜயகாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், விஜயகாந்த் ரசிகர்கள் #HappyBirthdayCaptainVijayaKanth என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் போண்டாமணி, தேவயாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். … Read more

NAVக்களின் ஏற்ற இறக்கங்கள்.. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு நபருக்கும் அக்கறை இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் முதலீட்டிற்கு பாதுகாப்பு மட்டுமின்றி 10 முதல் 12 சதவீதம் வருடாந்திர வட்டி கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி ஆகிய இரண்டும் ஒருசேர அமைந்ததுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதும் இதனால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு … Read more

தீப்பிடித்த M.V X-Press Pearl கப்பல்:கரையோரத்தை முழுமையாக சுத்தப்படுத்த இன்னும்…..

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த M.V X-Press Pearl கப்பலில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னார் முதல் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான கடற்கரையை சுத்தப்படுத்த இதுவரை 93.8 மில்லியன் ரூபா  செலவிடப்பட்டுள்ளது என கடல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA)  தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, செத்சிறிபாய வில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்து … Read more

விஜயகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து.. தொண்டர்களை சந்தித்து உற்சாகம்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று(ஆகஸ்ட் 25) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்த், அரசியலில் கால் பதித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய விஜயகாந்த், பின் … Read more

#சென்னை || மகள் கணவனை பிரிந்து வாழ்வதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்.. !

மகள் கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சலில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more