சென்னை காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)” ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும் தமிழகத்தில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது. காற்று மாசுவை … Read more

பட்ஜெட் விலையில் 3 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி: விலை and அம்சங்கள்

சென்னை: ஒரே நாளில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ரெட்மி நிறுவனம். பிரைம் 11 5ஜி, பிரைம் 11 4ஜி மற்றும் A1 ஆகிய மூன்று போன்கள் தான் அவை. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய … Read more

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார் ராணி 2ம் எலிசபெத்..!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். போரீஸ் ஜான்சன் பதவி விலகல் முடிவை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சரான ரிசி சுனக்கை தோற்கடித்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்காட்லாந்து சென்று ராணியை நேரில் சந்தித்து லிஸ் டிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது புதிய அரசை அமைக்கும்படி லிஸ் டிரஸை ராணி கேட்டுக் கொண்டதாகவும், … Read more

கீழ்படப்பை வீரட்டீசுவரர் கோயிலில் விதிமுறைகளை மீறி புனரமைக்கும் பணிகள்; அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதிபெறாமல் விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள வீரட்டீசுவரர் கோயிலில் அனுமதி பெறாத திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொன்மையான கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் … Read more

ஜெயம் ரவி படத்தில் அனுபமா

சென்னை: ஜெயம் ரவி படத்தில் முக்கிய வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஜெயம் ரவிக்கு …

நெல்லூரில் வீடு புகுந்து பாலியல் சீண்டல் சிறுமியின் கழுத்தறுத்து வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயற்சி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் புஜபுஜ  நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் மாமாவான நாகராஜ் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று கதவை மூட முயன்றுள்ளார். அப்போது, சிறுமியின் … Read more

லலித் மோடி – சுஷ்மிதா சென் காதல் முடிவுக்கு வந்தது?

புதுடில்லி :’இந்தியன் ப்ரீமியர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் நிறுவனரான லலித் மோடி – பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இடையிலான காதல் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஐ.பி.எல்., டி – 20 கிரிக்கெட் போட்டிகளை துவங்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் லலித் மோடி, 58. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று … Read more

நான் முயற்சி பண்ணேன், மணிரத்னம் பூர்த்தி பண்ணிவிட்டார் : கமல்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல்பாகம் செப்., 30ல் திரைக்கு வர உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இசை மற்றும் டிலைர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றனர். டிரைலரை வெளியிட்டு கமல் பேசியதாவது : ‛‛பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் வாங்கி வைத்த படம். அவரிடமிருந்து நான் வாங்கினேன். அப்போது அவர் சீக்கிரம் எடுத்துரு என்று சொன்னார். பிறகு என்னிடமிருந்து நிறைய பேரிடம் இந்த கதை … Read more

வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கி குவிக்க ரஷ்ய முடிவு| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.இந்நிலையில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது, உக்ரைனுடன் போர் நடத்தி வரும் ரஷ்யா ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி பயன்படுத்தியது. தற்போது … Read more

Ponniyin Selvan Trailer: போர், வஞ்சகம், சூழ்ச்சி, அரியணை.. கமல் குரலில் மிரட்டும் டிரைலர்!

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து பொன்னியின் செல்வன் பாகம் 1ன் டிரைலரை வெளியிட்டனர். இயக்குநர் ஷங்கர், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து டிரம்ஸ் சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பொன்னியின் செல்வன் டிரைலர் இரவு … Read more