சென்னை காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)” ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும் தமிழகத்தில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது. காற்று மாசுவை … Read more