டுவிட்டரை விட்டு வெளியேறிய ராஷி கண்ணா

அடங்கமறு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணாவும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். ராஷி கண்ணா, நேற்று தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறினார். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “வணக்கம் நண்பர்களே, எனது … Read more

அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே..வாழ்த்து சொன்ன தம்பியை கிண்டலடித்த சூர்யா!

சென்னை : சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி தன்னை வாழ்த்திய தனது தம்பி கார்த்தியை கிண்டலடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூர்யாவிற்கு நடிகர், நடிகைகள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து வருகின்றார் சூர்யா. இவர் … Read more

பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி.. பட்டையை கிளப்பும் கௌதம் அதானி..!

தெற்காசிய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் பங்களாதேஷ் மின்சாரப் பற்றாக்குறையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மோசமான வேளையில் இப்பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாகக் கிழக்கு இந்திய பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தில் இருந்து பங்களாதேஷ் நாட்டுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யத் தொடங்க கௌதம் அதானி திட்டமிட்டுள்ளார். அதானி பவர் லிமிடெட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள 1.6 ஜிகாவாட் அனல் மின் நிலையத்தை … Read more

சீரற்ற காலநிலை – மாணவன் உயிரிழப்பு

நேற்று (5) பெய்த கன மழையினால் ,பாதுகாப்பற்ற வாய்க்காலில் விழுந்த, குருநாகல் வெஹெர பகுதியை சேர்ந்த பதினான்கு வயது மாணவன் உயிரிழந்துள்ளார். பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நான்கு மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் வாய்க்காலில் சிக்கிய இளைஞன் மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் வீடு செல்வதற்காக பாடசாலை வேனில் எற முற்படும்போது கால்வாயில் தவறி விழுந்துள்ளார். குருநாகல் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று … Read more

ஈரோடு.! மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் கணவர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நவீன்குமார்(30). இவரது தாமரைசெல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நவீன் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தாமரைச்செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நவீன்குமார் தாமரை செல்வியை … Read more

பெங்களூரு: வெள்ளக்காடான சாலை; ஸ்கூட்டியில் சறுக்கி விழுந்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

பெங்களூருவில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்குப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் சாலைகளில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வைத்துக் கொண்டு சிரமப்படும் காட்சிகளை நம்மால் பெங்களூரில் காணமுடிகிறது. பெங்களூரு பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மழை வெள்ளத்தில் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இளம்பெண் ஒருவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பெங்களூரு நேற்றைய தினம் பெங்களூரு … Read more

மதுரையில் வெள்ள அபாயம்: வைகை அணையில் நீர் திறப்பு தற்காலிக நிறுத்தம்

ஆண்டிபட்டி: மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து … Read more

சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 46 பேர் பலியாகினர். 16 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. … Read more

பெண்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்கள்… ஆண் வர்க்கத்தை புறக்கணிக்கிறதா திராவிட மாடல் அரசு?

முதல் கையெழுத்து: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் முக்கியமானது. கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சிறுநகரங்கள், மாநகரங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்துக்கு தினந்தோறும் பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பெண்கள், அரசுப் கல்லூரிகளில் பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் என மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்துக்காக மாதாந்தோறும் … Read more

வெறும் 4% பேர்தான் நாட்டில் வரி செலுத்துகிறார்களா? -உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது என்ன?

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு என்பது நம் அனைவரின் நிதி பங்களிப்போடு நடத்தப்படுவது; இதன் பயனாக மாணவர்கள் இன்று அரசு கல்லூரியில் கல்வி கற்கும் நிலை உள்ளது’ என்று மனுதாரர் தரப்பு … Read more