இருளில் மூழ்கிய புதுச்சேரி – மக்கள் போராட்டம்!!
புதுச்சேரி முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று 4 வது நாளாக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகரம் மற்றும் கிராமப்புறம் முழுவதுமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டள்ள மின்வெட்டு காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக மின்துறை … Read more