இதுவா சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு..? வன்னியர் விஷயத்தில் அன்புமணி ஆவேசம்
அரசு பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிரபடுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீடு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை … Read more