ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்

மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ராஜினாமாவைத் திரும்ப பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  இந்த அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற … Read more

ரீ-ரிலீஸ் ஆகும் தோனி படம்

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளிவந்தது. இதில் தோனியாக மறைந்த பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். கியாரா அத்வானி, திஷா பதானி, பூமிகா சாவ்லா, அனுபம் கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர். வரவேற்பையும், வசூலையும் இந்தப்படம் அப்போது பெற்றது. இந்த நிலையில் இப்படத்தை … Read more

Jailer Rajini – ரஜினியின் நம்பிக்கயை காப்பாற்றிய நெல்சன் – உச்சக்கட்ட மகிழ்ச்சியாம்

சென்னை: Jailer Rajini (ஜெயில்ர் ரஜினி) பெரும் ட்ரோல்களுக்கு மத்தியில் ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டான நெல்சன் தற்போது ரஜினியின் நம்பிக்கையை காப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் … Read more

ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார்

மும்பை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதாக அறிவித்திருந்த … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு தகுதி

மாட்ரிட், மாட்ரிட் ஒபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் ஸ்வியாடெக் (போலந்து)-குடெர்மெடோவா (ரஷியா) மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் , ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெலாரசின் சபலென்காவுடன் ஸ்வியாடெக் மோதுகிறார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ் 

சிறையில் இருக்கும் கொடூர கைதியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர் கைது

லண்டன் இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் … Read more

ராமேஸ்வரம் கடற்கரையில் வெடிகுண்டுகள் புதைப்பா? – தீவிரச் சோதனை மேற்கொண்ட உளவுப்பிரிவு போலீஸ்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார் புரம் கடற்கரைப் பகுதியில், 2018-ம் ஆண்டு மீனவர் எடிசன் என்பவரது வீட்டில், கழிவுநீர்த் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது, துப்பாக்கித் தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நவீன ரக துப்பாக்கிக்குண்டுகள், கன்னிவெடி மற்றும் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன. பயங்கர ஆயுதங்கள் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் போர் நடந்தபோது இலங்கையிலிருந்து தப்பிவந்த விடுதலை புலிகள் சிலர் … Read more

தி கேரளா ஸ்டோரி.. மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றது..? எதிர்ப்பும் ஆதரவும்

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் , முஸ்லீம் ராஸ்ட்ரிய மஞ் என்ற அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளரான பாத்திமா அலி அந்த படத்தை பார்த்து விட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி…. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ் கீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழகம், எஸ்,டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கோவை … Read more