ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற சரத் பவார்
மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ராஜினாமாவைத் திரும்ப பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற … Read more