Vida V1 Pro Electric scooter price hiked – ஹீரோ விடா V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்ந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விடா V1 பிளஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோட் கொண்டதாக அமைந்துள்ளது. Vida v1 Pro Electric scooter price hiked மிக நேர்த்தியான ஸ்கூட்டர் தோற்ற அமைப்பினை பெற்ற வீடா வி1 மாடல் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு எல்இடி … Read more

மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். நேற்று (01) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார். இதன்போது, நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு … Read more

இசைஞானிக்கு பிறந்த நாள் இன்று: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

இசைஞானிக்கு பிறந்த நாள் இன்று: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து Source link

பல்லாவரத்தில் 7 டாஸ்மாக் பார்களுக்கு சீல்..!! வருவாய்த் துறையினர் அதிரடி..!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தவர்களின் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அனுமதி வழங்கியுள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. அரசு டாஸ்மாக் பாரில் இருவர் … Read more

மழைநீர்க் கால்வாய்: சுட்டிக்காட்டிய விகடன்; பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை ஜார்ஜ் டவுன் கடற்கரை சாலை இரண்டாவது தெருவில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த சாலை நேரடியாக பாரிமுனை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. கடந்த சில நாள்களாக இந்த சாலையில் நடைபெரும் மழைநீர்க்  கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டு கம்பிகள் ஆபத்தான முறையில் இருந்தது. அதீத கூட்ட நெரிசல் உள்ள பகுதி என்பதால் ஆபத்தான முறையில் பொதுமக்கள் … Read more

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த போக்குவரத்து போலீசார்…!

தஞ்சாவூரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்து போக்குவரத்து போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். நூறு சதவீதம் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெண்கள் தலைக்கவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தலைக்கவசத்துடன் வந்த பெண்களுக்கு வாழ்த்துக் கூறி பரிசளித்தனர். முறையாக ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு போக்குவரத்து … Read more

சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” பாலர் இல்லமாக இருந்த இந்த இடத்தை தலைவர் கருணாநிதியால் கலைவாணர் அரங்கமாக ஆக்கப்பட்டு, அந்த கலைவாணர் அரங்கத்தில் … Read more

“இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்” – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக அரசும் பிரதமரும் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “நரேந்திர மோடி ஜி இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நாட்டுக்குச் சொல்லுங்கள்” என்று பிரிஜ் பூஷண் சிங்-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் … Read more

கரூர் செங்கோட்டையன் ஆபீசில் பறிமுதல்; அந்த பெட்டியில் என்ன இருக்கிறது? பரபரப்பு தகவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி வட்டாரத்தை சுற்றி இன்று 8 ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் எந்தெந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதான தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் முடிந்த பின்னர் முழு விவரம் தெரிய வரும். அதில் யார் யார் பொறி வைக்கப்பட்டனர். அதில் யார் யாருக்கு சொந்தமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? இதில் அமைச்சரின் தொடர்பு உள்ளதா? கரூர் புறவழிசாலையில் அசோக்கின் மனைவி … Read more

கேரளாவை அச்சுறுத்தும் புயல்… காத்திருக்கும் கனமழை!

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக தீவிரமடைவது உறுதி என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஐரோப்பிய வானிலை மையம்அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்தம் தீவிரமடையும் பட்சத்தில் மேற்கு கடலோர இந்தியா, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.​ ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எம்பி செந்தில்குமார்… மாலத்தீவில் செம ஜாலி… போட்டோஸ்!​புயல் உறுதிஐரோப்பிய வானிலை மையம் கூறியதையே … Read more