Bigg Boss 7: அடி மடியிலே கையை வைக்க நினைத்த ஆண்டவர்.. பெரிய தொகையை கொடுத்து கழட்டிவிட்ட பிக் பாஸ்!

சென்னை: பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளமாக 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனின் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக கூறுகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக தொகுத்து வழங்க

ரஷ்யாவிற்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன்… ரயிலில் இத்தனை வசதிகளா..!!

வடகொரிய சர்வாதிகாரி ரயிலில் ரஷ்யா புறப்பட்டார். எதற்கு ரயில்  பயணம் என பல வகையான கேள்விகள் உங்கள் மனதில் எழக் கூடும்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே; பாரபட்சம் பார்க்கிறதா ஆசிய கிரிக்கெட் கவுன்சில்?

ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் சூப்பர் 4 கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கும் இறுதிப்போட்டிக்கும் மட்டும் ரிசர்வ் டே உண்டு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் என 6 நாடுகள் ஆடிய இந்தத் தொடரின் முதல் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தானும் நேபாளும் வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் நான்கு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. இந்தத் தொடர் முழுவதுமே குறிப்பாக இலங்கையில் … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி 

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கரோனா ஊரடங்கு நிபந்தனையை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்தது தொடர்பாக போலீஸார் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீஸார் கடுமையாக … Read more

பாரத் விவகாரம் | மோடி அரசு அச்சத்தில் இருப்பதையே இது காட்டுகிறது: ராகுல் காந்தி விமர்சனம்

பிரஸ்ஸெல்ஸ்(பெல்ஜியம்): இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்பாடு, நரேந்திர மோடி அரசு அச்சத்தில் இருப்பதையேக் காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்தியா எனும் பாரத் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால், பாரத் என்ற வார்த்தைப் பயன்பாடு, பதட்டத்தின் எதிர்வினையாகவே பார்க்கிறேன். … Read more

முளைத்து மூன்று இலை விடாத இவர்.. சனாதனத்தை ஒழிக்கப் போறாராம்..? உதயநிதியை விளாசிய அண்ணாமலை

மதுரை: “யார் யாரோ வந்து முயற்சி செய்து பார்த்தும் சனாதனத்தை ஒழிக்க முடியல; முளைத்து மூன்று இலை விடாத உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வந்துட்டாராம்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த சனாதன சர்ச்சை இந்தியா முழுவதும் வெடித்துள்ளது. டெங்கு, மலேரியாவை போல சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதை வட மாநிலங்களில் வேறு விதமாக ஒருதரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். … Read more

அடுத்த 5 நாளைக்கு ரெட் அலர்ட்… தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை… தமிழகத்திற்கு சூப்பர் நியூஸ்!

அடுத்த 5 நாளைக்கு தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான சஞ்சய் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழைநாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடநத் ஜூன் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் மூன்று மாதங்கள் நிறைவடைந்த பிறகும் கூட இன்னும் மழையளவு பற்றாக்குறையாகதான் உள்ளது. பருவமழையின் மத்திய மாதமான கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிதாக மழை பெய்யவில்லை.நல்ல மழை பெய்யும்122 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

Marimuthu : மாரிமுத்து இயக்கிய படத்தின் ஹீரோ நேரில் சென்று அஞ்சலி !

சினிமா இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து. தொடக்க காலத்தில், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் ஹோட்டலில் வெய்ட்டராக பணி புரிந்தார். பின்னர், சில முன்னணி இயக்குனர்களுடன் துணை இயக்குனராக பணி புரிந்தார். சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார் மாரிமுத்து. நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து இவரின் ஆசைப்படி இவர் இயக்கிய முதல் படம் ‘கண்ணும் கண்ணும்’. இந்த படத்தில், நடிகர் பிரசன்னா, உதயஸ்ரீ, … Read more

“ஜோசியர்களை மோசமா பேசினா இப்படி தான் மாரிமுத்து”.. ச்சீ இவ்வளவு கேவலமா பேசாதீங்க..!

எதிர்நீச்சல் தொடர் நடிகர் இன்று உயிரிழந்துள்ளதை தொர்ந்து அவருக்கு பலர் ஆழ்ந்த இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சில ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.