2023ஆம் ஆண்டில் செவ்விளநீர் ஏற்றுமதி 117% வீதத்தால் அதிகரிப்பு
செவ்விளநீர் ஏற்றுமதி 2023ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையாக அன்றி உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய … Read more