வங்கியில் இருந்து இந்த மெசேஜ்கள் வந்தால் உடனே டெலிட் பண்ணியிருங்க!

இப்போதெல்லாம் போனில் பல மெசேஜ்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பல சலுகைகள் குறித்து இடம்பெறுகின்றன. இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வங்கிக் கணக்கு மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் அவற்றை நீக்கவும். லோன் மெசேஜ் பல முறை உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட … Read more

கனியாமூர் பள்ளி விவகாரம்: விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை:  கனியார் மூர் பள்ளி கலவரம் விவகாரம் தொடர்பான விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை  மாதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம்  நடைபெற்றது. அரசியல் கட்சியினர், சில அமைப்பினர், 2022ம்  ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் அதை … Read more

உ.பி. சிறையில் திடீர் மரணம் அடைந்த 'தாதா' முக்தார் அன்சாரியின் தாத்தா இவரா? தமிழகத்துக்கு தொடர்பா?

லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தந்தையின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து தற்போது உ.பி.யில் ஆளும் பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 1980களில் இருந்து நிழல் உலக Source Link

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்

உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன். மேடம் … Read more

யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்

சென்னை: நடிகை சுகன்யா கோலிவுட்டில் 80கள் இறுதியிலும் 90களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த அவர் கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்த அவர் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆனால் அந்தத்

Ather Rizta Escooter pre-bookings open – ஏத்தர் ரிஸ்டா இ-ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் கட்டணமாக ரூ.999 ஆக வசூலிக்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் இரு விதமான பேட்டரி ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது. மிகப்பெரிய இருக்கை, 400 மிமீ தண்ணீரில் பயணிக்கின்ற வீடியோ மற்றும் பேட்டரியை 40 அடி பள்ளத்தில் வீசி சோதனை செய்யப்பட்ட காட்சிகள் என ரிஸ்டா வருகை குறித்து தொடர்பாக பல்வேறு டீசர்களை ஏத்தர் வெளியிட்டு வரும் நிலையில் முன்பாக … Read more

முரண்பாடுகளைத் தடுத்தல் மற்றும் தீர்க்கும்போது ஒரு கருவியாக பாராளுமன்ற இராஜதந்திரம் முன்னிலை பெற்றுள்ளது – ஜெனீவா மாநாட்டில் சபாநாயகர்

ஜெனீவாவில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் கௌரவ சபாநாயகர் தலைமையிலான இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளனர். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு 2024 மார்ச் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சுவிட்சலாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் பங்கெடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ சுமித் உடுகும்புர, … Read more

இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!

Canada Rent Problem Soultion By PM : கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவரகளுக்கு பிரத்யேக சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கையாகும்… 

சென்னை: 3 பேர் பலியான சேக்மெட் கேளிக்கை மதுபான விடுதி கட்டட விபத்து – வழக்கு பதிவும் கைதும்!

சென்னை சேமியர்ஸ் சாலை, ஆர்.ஏ புரம் பகுதியில் ஷேக்மேட் என்ற கேளிக்கை மதுபான விடுதி இயங்கி வருகிறது. இங்கு வி.வி.ஐ.பி-க்கள் அதிகளவில் வருவதுண்டு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்த மதுபான விடுதியில் சில ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கத்தை விட அதிகளவில் இங்கு நேற்று மாலை கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் மதுபான விடுதியின் முதல்தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. அதனால் அங்கிருந்தவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். ஆய்வு செய்யும் … Read more

“இந்த தேர்தல் யாருக்கானது?” – நிர்மலா சீதாராமனை மேற்கோள் காட்டிய செ.கு.தமிழரசன்

வாலாஜா: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வர வில்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த தேர்தலில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சியும் கொண்டு … Read more