“மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியது எதைக் காட்டுகிறது?” – ப.சிதம்பரம்

சென்னை: “பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக தகவல் வெளியானது. இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர … Read more

மரண படுக்கையில் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்! உருக்கமாக பேசிய டிடி..

DD Dhivyadharshini Talks About Her Father : டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, தனது தந்தை குறித்து உருக்கமாக  பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!

Latest News E Pass For Ooty and Kodaikanal Tourists : உதகை மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ_பாஸ் கட்டாயம் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர் – ஸ்ரீகாந்த் உறுதி

ஐபிஎல் முடிந்தவுடன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 20 ஓவர் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை வெளியிட்டு வருக்கின்றனர். … Read more

"நான் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவன்; நமஸ்தே என்பதன் சக்தியை அன்றுதான்…" – அமீர் கான்

பிரபல பாலிவுட் நடிகராக தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் அமீர்கான். இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க திரைக்கலைஞனாக இருப்பவர். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களை உருவாக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இவர் நடித்த ‘தங்கல்’ படம் இந்தியா முழுவதும் பிரபலமாகிப் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இன்றும் பலரின் ஃபேவரைட் படமாக இருக்கும் திரைப்படம். தன் பெண் பிள்ளைகளை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கப் போராடும் … Read more

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் : உயிர் தப்பிய அமித்ஷா

பெருசாராய், பீகார் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. எனினு சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் … Read more

இனி தாலியை அடகு வைக்க வேண்டாம்.. பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு! ராகுல் காந்தி உறுதி

காந்திநகர்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், எனவே தங்கள் தாலியை அவர்கள் அடகு வைக்க தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா Source Link

ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். “ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக … Read more

விஜய் என் கிட்ட மன்னிப்பு கேட்டாரா? ஏன் இப்படி கொளுத்தி போடுறீங்க.. கடுப்பான நடிகர்!

சென்னை: சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சௌந்தரராஜன். குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தெறி படப்பிடிப்பின் போது நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார. தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்

ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்துவதன் பலனைப் படிப்படியாக பெற்றுக் கொள்கிறார்கள்…

நாணய மாற்றுவீதம் சந்தையில் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை விளங்கிக் கொள்வது மிக முக்கியமான விடயம் என  இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் பயனை படிப்படியாக மக்களுக்கு கிடைக்கப் பெறச் செய்துள்ளதாகவும், நாணயமாற்று வீதம் சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.  ரூபாயின் பெறுமதியை பலப்படுத்துவதனால் கடனை மீளச் செலுத்தும் சுமை குறைவடைகின்றமை மிக முக்கியமானது. … Read more