கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : புதிதாக 17 லட்சம் பேர் விண்ணப்பம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக இதுவரை 17  லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Yolo: 'இயக்குநர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கக் கூடாது' – ஆர்.கே. செல்வமணி

சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சாம் இயக்கி இருக்கும் படம் ‘யோலோ’. பூர்ணேஷ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர். சகிஷ்னா தேவி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘யோலோ’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. ‘யோலோ’ இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி, ” தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதை காட்டிலும், படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக … Read more

Flipkart Big Billion Days 2025: டாப் பிராண்ட் ஸ்மார்ட்போனில் எக்கச்சக்க தள்ளுபடிகள்

Flipkart Big Billion Days Sale 2025: பிளிப்கார்ட் இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days Sale 2025) ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் இந்த விற்பனை பண்டிகைக் காலத்தில் நடைபெறும், இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். இதற்காக பிளிப்கார்ட் ஒரு மைக்ரோசைட்டையும் தயார் செய்துள்ளது, அங்கு ஆரம்ப தகவல்கள் … Read more

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி  ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

2025 Ather 450 Apex Cruise control – ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஏதெர் 450 ஏபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கண்ட்ரோல் வரவுள்ள மாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே 450 ஏபெக்ஸ் பயன்படுத்தி வருபவர்கள் OTA மூலம் அப்டேட் வழங்கப்படுகின்றது. இன்ஃபினைட் க்ரூஸ் என ஏதெர் எனர்ஜி பெயர் வைத்துள்ள நிலையில் CityCruise, Hill Control, மற்றும் Crawl Control என் மூன்று விதமான முறையில் வழங்குகின்றது. சிட்டி … Read more

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை – `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவே நிறைவேற்றி விட்டது. ஆனாலும் இவ்விவகாரத்தில் மராத்தா சமுதாயத்தினரை ஒ.பி.சி. பிரிவில் முழுமையாக சேர்க்கவேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். ஒ.பி.சி. பிரிவில் இருக்கும் கும்பி இனத்தவராக தங்களை அங்கீகரித்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல் … Read more

“ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தனர்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், … Read more

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி: ஆர்சிபி அறிவிப்பு

புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்சிபி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம், … Read more

யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்? அரசின் முக்கிய அப்டேட்

Central universities scholarship 2025 : மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

Shubman Gill: முக்கிய தொடரில் ஷுப்மன் கில் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் பல சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனுமான ஷுப்மன் கில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பாரா மாட்டாரா என்ற … Read more