விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 291 ரன்னில் ஆல்-அவுட்

கோவை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு- நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (94 ரன்), ஷாருக்கான் (0) களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த … Read more

கென்யாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் ரிப்ட் வெலி மாகாணத்தில் உள்ள மரக்வெட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் கிழக்கு மரக்வெட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் மாயமாகினர். அதேபோல், 25 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 25 பேரையும் மீட்டு … Read more

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவில் மாதந்தோறும் 20,000 கூடுதலாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகின்ற நிலையில், நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVitara மூலம் மின் வாகன சந்தையில் டிசம்பர் 2025ல் நுழைகின்றது. போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா, வின்ஃபாஸ்ட் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள தயாராகியுள்ள மாருதி மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் சார்ந்த மேம்பாடுளை சுசூகி கொண்டிருப்பதனால் வலுவான விற்பனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது குஜராத்தில் … Read more

“தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" – சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா – பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் … Read more

தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 59 டிஎஸ்​பிக்​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை, நிர்​வாக வசதி உட்பட பல்​வேறு காரணங்​களுக்​காக போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். அந்த வகை​யில் 59 டிஎஸ்​பி-க்​கள் (காவல் துணை கண்​காணிப்​பாளர்) பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி ‘சைபர் க்ரைம்’ பிரிவுக்​கும், மதுரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு … Read more

பிஹார் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 2 மாதத்தில் கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ‘‘பிஹாரில் மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களுக்குள், என்டிஏ தஞ்சம் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் மாநிலம் மொகாமா சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் ஐஜத கட்சி வேட்பாளர் ஆனந்த் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஆனந்த் சிங்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

மேனேஜரை நடு இரவில் கொன்ற ஊழியர்! லைட் ஆஃப் செய்வதில் வந்த பிரச்சனையால் விபரீதம்..

Bengaluru Staff Kills Manager With Dumbbell : பெங்களூருவில், ஊழியர் ஒருவர் தனது மேனேஜரை கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!

Thoothukudi Youth Electrocuted While Shooting Reels: ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறும்போது, உயரழுத்த மின்கம்பி உரசி இளைஞர் உயிரிழந்தார்.  

உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!

நேற்று (நவம்பர் 02) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இது வரலாற்று சிறப்புமிக்க தருமணமாக மாறியது.  Add Zee News as a Preferred Source இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஃபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58, ஸ்மிருதி மந்தனா 45 ரன்களை … Read more

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னைவாசிகள் தாங்கள்  வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் அதற்கான நடவடிக்கைகடிள தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.  செல்லப்பிராணிகளுக்கு (நாய்/பூனை) உரிமம் பெறுவது கட்டாயம் என்றும்,   உரிமையாளர்கள் நவ.23-க்கு முன் ஆன்லைனில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்- மாநகராட்சி அறிவிப்பு … Read more