Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" – மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன பதில்!

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். கர படத்தில்… ஜி.வி. பிரகாஷ் இசையில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேடையில் நடிகர் தனுஷ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் சிறந்த இயக்குநர்கள் என்னைத் … Read more

செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு! தோல்வி பயத்தில் பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியம் என மு.க.ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு  நடத்தப்படுவது, தோல்வி பயத்தில் பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையி பலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறங்பபடுகிறது.  இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் … Read more

"கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்; பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரூரைச் சேர்ந்த குழுவினர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல அ.தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்றிரவு ராமநாதபுரம் 80 … Read more

தவெக வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்ட செயலாளரும் வந்தவாசி தனி தொகுதி வேட்பாளருமான உதயகுமார் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் 2026: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், புள்ளிப்பட்டியல் – முழு அப்டேட்!

ஐபிஎல் 2026: ஆரஞ்சு கேப் யாரிடம்? பர்ப்பிள் கேப்பில் யார் முன்னிலை? புள்ளிப்பட்டியலைக் கலக்கும் நட்சத்திரங்கள்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு: `விஜய் – சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்!' – நீதிமன்றம்

1999 ஆம் ஆண்டு விஜய் – சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று (ஏப்ரல்.20) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜய் – சங்கீதா! இன்று விஜய் சென்னையில் பல்வேறு இடங்களில் … Read more

ஏர்டெல் அதிரடி விலை உயர்வு: 84 நாள் பிளானின் புதிய ரேட் என்ன?

Airtel Revises Prepaid Recharge : பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது; இதன் மூலம், தினமும் 1.5 GB தரவை வழங்கும் இத்திட்டத்தின் விலை ரூ. 859-லிருந்து ரூ. 899-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! மு.க. ஸ்டாலின் பதிவு…

சென்னை: கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான் என திமுக தலைவரும், முதல்வருமான  மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது. இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா … Read more

Viral Video: ரூ.1.50 கோடி காரை மண்ணில் புதைத்த குடும்பத்தினர்! ஏன் தெரியுமா?

முதியவரின் இறுதி சடங்கில் அவர் பயன்படுத்திய ரூ.1.50 கோடி மதிப்புள்ள காரையும் சேர்த்து புதைத்த அவரது குடும்பத்தினர். வீடியோ வைரல் ஆனதால் சிக்கலில் மாட்டி உள்ளனர்.   

ஹிட்லரின் நாசி படைகளை நடுங்க வைத்த ஐரீனா சென்ட்லர்; 2,500 யூதக் குழந்தைகளின் உயிர்காத்த தேவதை!

ஒவ்வொரு நாள் காலையிலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் எழும். ஆனால், மனிதநேயத்திற்காகவும், சக மனிதர்களின் உயிரைக் காப்பதற்காகவும் தன் உயிரையே பணயம் வைத்த ஒரு சாதாரண செவிலியரின் கதையைப் படிக்கும் போது, நமக்குள் எழும் உத்வேகம் பல மடங்கு அதிகரிக்கும். இரண்டாம் உலகப்போரின் இருண்ட காலகட்டத்தில், நாசிப் படைகளின் மரணக் பிடியிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட யூதக் குழந்தைகளை, குப்பைக் கூடைகளிலும், மருத்துவப் பெட்டிகளிலும் மறைத்து வைத்துக் காப்பாற்றிய போலந்து நாட்டுப் பெண்மணி ஐரீனா … Read more