திருப்பூர் || ஆம்னி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்.!

திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மீது வாகன மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று இன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது குண்டடம் 4-ல் ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆம்னி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ஆம்னி பேருந்து முன் பக்கம் சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த முதலிப்பாளையத்தை … Read more

நாள் வாடகை ரூ.75,000 – கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்கள், மாதிரி சாலைகள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோவை மாநகரப் பகுதிகளின் குளங்கள், மாதிரிச்சாலைகளில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சிக் குளம், முத்தண்ணன் குளம், செல்வ சிந்தாமணி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்தக் குளங்களின் கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து, பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. … Read more

செஸ் ஒலிம்பியாட் வளாகத்தில் சுற்றித் திரிந்த பாலஸ்தீன குட்டி வீராங்கனை! யார் இந்த தேவதை!

நிலமெங்கும் போரும் ரத்தமும் பீரங்கி சத்தமும் நிறைந்த பாலஸ்தீன தேசத்தில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் மிக குறைந்த வயதை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா செடர் பங்கேற்றுள்ளார். குறும்பு தனமும், அறிவு திறனும் பெற்ற சதுரங்க சிறுமி குறித்து இத்தொகுப்பில் காணலாம். 5 வயதிலேயே அறிமுகமான சதுரங்கம்! தேசம் கடந்து, மொழி கடந்து, எல்லைகள் கடந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து உள்ளனர். அதில் அனைவரையும் … Read more

மக்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து பிரதமர் உழைக்கிறார் – நிர்மலா சீதாராமன்

முன்னேற்றம் அடைந்த பல நாடுகளின் பொருளாதாரம் கூட இன்று பின்தங்கிய நிலைக்கு செல்லும் சூழலில், உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் வலுவாகியுள்ளதா கூறினார். மேலும், கொரோனா தொற்று சவாலை எதிர்கொண்ட போதிலும், வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.   … Read more

காகிதம் இல்லா மன்றக் கூட்டம் நடத்திட ஐ-பேட் வழங்குக: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தை காகிதம் இல்லாத மன்றமாக மாற்றி ஐ-பேட் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை வைத்தார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் பூஜ்ய நேரத்தின்போது, 61-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் பாத்திமா அகமத் பேசுகையில், “சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளதுபோல், இங்கும் காகிதம் இல்லா கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு லேப்–டாப் அல்லது ஐ-பேட் வழங்க வேண்டும். எங்களுக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அமர்வு படியை … Read more

சென்னையில் நர்சிங் மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை – கல்லூரி முன் போலீசார் குவிப்பு

சென்னையில் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுமதி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவி, கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்தநிலையில், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.  மாணவி சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நர்சிங் கல்லூரியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் மாணவியுடன் … Read more

‘சாவையும் கொண்டாடணும்’: புதிய வெப் சீரிஸ் பற்றி கிருத்திகா உதயநிதி

Kiruthiga udhayanidhi says we should celebrate death: சாவு வண்டியில் போயிருக்கேனானு கேக்குறீங்களா என சிரித்துக் கொண்டே, தனது புதிய வெப் சீரிஸ் பற்றி விளக்கமளித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் கிருத்திகா … Read more

டிஏபி-க்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல் விவசாயிகள் பயன்படுத்துமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி … Read more

அரிவாள் வடிவ கேக் வெட்டி கெத்துக்காட்ட நினைத்த இளைஞர்கள்- மொத்தமாக அள்ளிச் சென்ற போலீசார்!

அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்ட நினைத்த இளைஞர்களை அதிரடியாக போலீசார்  கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் பேருந்து நிறுத்தத்தில் பேரளம் வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக பேருந்து நிறுத்தத்தில் வைத்து அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி … Read more

பதுங்கி கிடக்கும் பூனை தெரியுதா? 20 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க புலி!

Optical illusion: can you spot the cat within 20 seconds viral photo: சமீபகாலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் அல்லது ஒளியியல் மாயை தொடர்பான புதிர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புதிர்களின் முடிச்சுகளை அவிழ்ப்பது நமக்கு சிறந்த ஆர்வமூட்டும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் உங்கள் ஆளுமை மற்றும் புத்திச்சாலித்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களுக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த … Read more