உடுமலையில் காற்றுடன் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடுமலை பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

கோடை வெயில் தாக்கம் அதிகரித்ததால் ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறப்பு : ஆந்திர அரசு!!

ஹைதராபாத் : கோடை வெயிலால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்காத வகையில்,  ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 4ம் தேதி (திங்கட்கிழமை) முதல் … Read more

மதுரை: மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு – 72 வயதை கடந்த தலைவர்கள் விடுவிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் முன்பு தொடங்கிய இந்த மாநாட்டில் தமிழக மக்களின் பிரச்னை, தேசிய அளவில் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, சிறு குறு தொழில்களை பாதாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு 3000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா பிரபலங்களின் முகத்திரை கிழியும்: பார்வதி ஆவேசம்

2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பரிலேயே … Read more

கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயரும்.. நடப்பதை மட்டும் பாருங்க..!

கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு பலகட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! இந்த இக்கட்டான காலம் அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் பயன்பாட்டு … Read more

அதிகரித்த வெப்ப நிலை குறித்து விசேட அறிவிப்பு

நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் வழமையான வெப்ப நிலையை விட அதிகமாகவும், உடல் வெப்பநிலை வழமை நிலையிலும் விட அதிகரிக்கும் நிலையில் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.. இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனித உடலில் வெப்பக் குறியீட்டின் … Read more

இது என்ன ஒரு திணுசா இருக்கு! சீனாவில் கொரோனா ஊரடங்கை நிர்வகிக்கும் ரோபோ நாய் – வைரல் வீடியோ

Viral video of robo dog patrols empty streets: உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. ஷாங்காய் நகரில் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில், ரோபா நாய் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் நமக்கு ஹாலிவுட் படத்தை நியாபகப்படுத்துகிறது. சமீபத்தில் கொரோனா தொற்று … Read more

திடீரென பற்றி எரிந்த கார்.. திருநெல்வேலி சாலையில் பரபரப்பு..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், ஆவரை குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான காரில் வள்ளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்று கொண்டிருக்கும் போது அவரின் காரின் எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த அவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார், அந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது, தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து … Read more

`புகார் தெரிவித்தவரின் வீட்டுக்கு முன் மட்டும் சாலை போடாத ஒப்பந்ததாரர்…!' – என்ன நடந்தது?

ஒரு புதிய சாலையைப் போடும்போது அங்கிருக்கும் பழைய சாலையை நீக்கிவிட்டு புதிய சாலையைப் போடவேண்டும் என்பது விதி. பெரும்பாலான இடங்களில் பணத்தை மிச்சம் செய்யப் பழைய சாலைகளை நீக்குவது கிடையாது. சாலைகளின் உயரம் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, புதிதாகப் போடப்படும் அனைத்து சாலைகளும் பழைய சாலைகளை நீக்கிய பின்னர்தான் போடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போடப்பட்டுள்ள புதிய சாலை இந்த சூழலில், தாம்பரம் சேலையூர் பகுதியில் … Read more

கள்ளக்குறிச்சியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

கள்ளக்குறிச்சி அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். வானவரெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவன் துளசிராமன். தன்னிடம் படிக்கும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு துளசிராமன் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் அதனால் சில மாணவிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து மாணவிகளின் பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், துளசிராமன் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளான். 10 நாட்கள் கழிந்த … Read more