காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய் சானு

பர்மிங்காம்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. காமல்வெல்த் போட்டியின் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் … Read more

இளம்வயதில் மரணமடைந்த பாஜக பெண் கவுன்சிலர் – அண்ணாமலை இரங்கல்

இளம்வயதில் இயற்கை எய்திய நீலகிரி மாவட்ட பாஜக பெண் கவுன்சிலருக்கு இரங்கல் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். நீலகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷனா. இவர் கீழ்குந்தா பேரூராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதே ஆன இளம்வயது கவுன்சிலர் ரக்‌ஷனா கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தச் செந்தி அப்பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.   ரக்‌ஷனாவின் தந்தை கமலக்கண்ணன் மஞ்சூர் … Read more

பிரம்மாண்டமாக நடைபெற்ற விசிக விருது விழா.. மேடையில் பாஜக அரசை வெளுத்து வாங்கிய சித்தராமையா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2022-ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் … Read more

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா – வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும்நிலையில், அந்த விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி அமைத்து உருவாகியுள்ளப் படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி … Read more

பிகினி போட்டோக்களை வெளியிட்ட வேதிகா

தமிழில் முனி, பரதேசி, காஞ்சனா 3 என பல படங்களில் நடித்தவர் வேதிகா. தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக அதிரடி கவர்ச்சி நாயகியாக உருவெடுத்திருக்கும் வேதிகா சோசியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வேதிகா அங்குள்ள கடலுக்குள் சென்று பிகினி போட்டோ சூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் … Read more

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். எனினும், எந்த முடிவை எடுத்தாலும், அதனைக் கூட்டணியாகவே எடுக்கப் போவதாகவும் திரு.திகாம்பரம் கூறியிருக்கிறார். நாட்டில் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது பற்றி மலையகத்தை மையமாகக் கொண்ட ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடுகையில், தமிழ் … Read more

“பாஜக அமைத்த சாலையில் இந்த யானை சென்றிருந்தால்…” – வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாநிலத்தில், கைத்தேரி கிராமத்தில், 296 கிமீ நீளமுள்ள பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16-ம் அன்று திறந்துவைத்தார். 296 கிலோமீட்டர் நீளம்கொண்ட இந்த நான்குவழி நெடுஞ்சாலை அந்த மாநிலத்திலுள்ள ஏழு மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்தச் சாலைக்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த ஒரு வாரத்தில், கனமழை காரணமாக, சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோன்றியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த … Read more

வேளாண்மைத் துறையிலிருந்து தோட்டக்கலைத் துறைக்கு தென்னை சாகுபடியை மாற்ற திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2-வது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் 3-வது இடமும் வகித்து வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மொத்தம் 10,84,116 … Read more

பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..? – குற்றச்சாட்டும் விளக்கமும்!

சமூக வலைதளங்களில் சில காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள் மீது குற்றம் சுமத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பது ” ஸ்மிருதி இராணி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்தி வருகிறார் என்றும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்” இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிகஸ், ” அந்த பார் அந்தோணி டி சோசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது , ஆனால் அந்தோணி டிசோசா 2021ஆம் ஆண்டு … Read more

நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள்

டில்லி நாளை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும் ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம் ஆகும். அவ்வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்குக் கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் இணையத்தில் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யப் பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பலரும் வருமான … Read more