“கடந்த காலங்களில் அதிமுக உடன் இருந்தது அண்ணன், தம்பி போட்டி” – பாஜக மீது கே.என்.நேரு விமர்சனம்

திருச்சி: “தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக பிளவுப்பட்டுக் கிடக்கிறது. அந்த இடத்தை பாஜகவினர் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்றுசேரவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சியில் திமுகவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக இன்றைக்கு பிளவுப்பட்டுக் கிடக்கிறது. நான் நீ என்ற போட்டியில் அவர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். கடந்த காலங்களில் அதிமுக உடனான போட்டி என்பது அண்ணன், தம்பி போட்டி. அதிமுகவை பாஜக … Read more

குஜராத் | விபத்து நேரிட்ட இடத்தில் பிரதமர் இன்று ஆய்வு – ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மோர்பி நகருக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பி நகருக்கு நேரில் சென்று, ஆய்வு செய்கிறார். குஜராத், ராஜஸ்தானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், தனது பல்வேறு பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளார். இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், … Read more

விராட் கோலி தங்கியிருந்த அறையை படம் எடுத்த மர்ம நபருக்கு கோலி கண்டனம்..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,தமது அறையை ஒருவர் படம் எடுத்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அவர்,  டி  20 கிரிக்கெட் கோப்பை ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்  கிரவுண்ட் டவர் என்ற ஓட்டலில் தங்கியிருந்த அறையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஞாயிறு அன்று தென்னாப்பிரிக்கா உடனான ஆட்டத்திற்கு சென்று இருந்த போது மர்ம நபர் அவரது அறைக்குள் நுழைந்து படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். … Read more

இனி காசு கட்டினால் தான்.. அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்.. கொந்தளிக்கும் ட்விட்டர் பயனாளர்கள்

Blue Tick வைத்திருக்கும் பயனாளர்கள் 19 டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது Blue Tick-க்கு புதிய கட்டணம் என்ற தகவல் வெளியாகி பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கிற்கான Blue Tick வைத்திருக்க கட்டணம் வசூலிக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், போலி கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக கூறினார். அத்துடன் ட்விட்டரின் … Read more

திருவாரூர் அருகே கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து மாஜி ராணுவ வீரர், சிறுவன் உட்பட 4 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

திருவாரூர்: திருவாரூர் அருகே கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (71). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், நேற்று சென்னையில் இருந்து காரில் தனது குடும்பத்தினருடன் திருவாரூர் அருகே ஓடாச்சேரிக்குவந்துள்ளார். பின்னர் அங்குள்ள குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் காரில் சென்னைக்கு திரும்பினார். காரை கணேசன் மகன் சாமிநாதன் … Read more

சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் (வயது 81) உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘சரத்பவார் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நாளை மறுதினம் தொடங்க உள்ள 2 நாள் கட்சி கூட்டத்தில் திட்டமிட்டபடி அவர் பங்கேற்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் பித்தப்பை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுபட்ட 41 பேருக்கு விருது வழங்கிய அமைச்சர்

2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் 4ம் தேதி கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் 255 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பல திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அந்த விழாவில் விடுபட்ட 41 கலைஞர்களுக்கு நேற்று தலைமை செயலகத்தில் விருது வழங்கப்பட்டது, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார். இயக்குனார்கள் வெற்றி மாறன், சேரன், … Read more

ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈரான் சமையல் கலை நிபுணர் கொலை| Dinamalar

டெஹ்ரான் ஈரானில், ‘ஹிஜாப்’ அடக்குமுறைக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டின் 19 வயதான பிரபல சமையல் கலை நிபுணர், பாதுகாப்பு படையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். மேற்காசிய நாடான ஈரானில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் உள்ளன. ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சமீபத்தில், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த ராதிகா… கோபி தாங்குவாரா? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த ராதிகா… கோபி தாங்குவாரா? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி Source link

மருத்துவம், சமூக நலத் துறைக்கு இடமில்லை: அரைகுறையாக உள்ளதா தமிழக காலநிலை மாற்ற நிர்வாகக் குழு?

சென்னை: மருத்துவத் துறையும், சமூக நலத் துறையும் சேர்க்காவிடில் தமிழக காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்று சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் … Read more