புகலிடம் கோருவோரை அவமதித்த பிரித்தானிய உள்விவகார அமைச்சர்: அவர் சொன்ன ஒற்றை வார்த்தை

உண்மையில் அவர்கள் ஆதரவற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் என நம்புவதை நாம் கைவிட வேண்டும், 90% புகலிடம் கோருவோரும் ஆண்கள் எனவும், இவர்கள் ஆதரவற்ற உணமையான அகதிகள் அல்ல ஆங்கிலக் கால்வாய் ஊடாக சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்மையில், நாட்டுக்குள் படையெடுப்போர் என குற்றஞ்சாட்டியுள்ளார் உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன். பாதுகாப்பு விதி மீறல்களுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சுயெல்லா பிரேவர்மேன் தற்போது புகலிடம் கோருவோரை படையெடுப்பாளர்கள் என அவமதித்துள்ளார். @reuters பிரித்தானியாவில் … Read more

சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மீண்டும் வாக்குவாதம்: பாராபுத்தகம் கிழித்த 2 பேருக்கு மெமோ

சேலம்: சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மீண்டும் மோதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பாராபுத்தகம் கிழித்த 2 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் பெண்கள் கிளைச்சிறையில் பணியாற்றும் வார்டன்களில், 2 கோஷ்டிகளுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக  கடந்த 15 நாட்களுக்கு முன், பாரா புத்தகம் கிழிப்பு, எழுதியதை மை கொண்டு அழித்தது போன்ற சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி … Read more

2016-ல் கொல்கத்தா பாலம் இடிந்தபோது மம்தாவை தாக்கிய மோடி: நினைவு கூறும் எதிர்கட்சிகள்

கொல்கத்தா: குஜராத்தில் ஞாயிறன்று மோர்பி பாலம் விபத்து சம்பவத்தில் 134 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இதேபோன்று நிகழ்ந்த மேம்பால விபத்து சம்பவத்தையும் அப்போது பிரதமர் மோடி பேசியதையும் எதிர்கட்சிகள் தற்போது நினைவு கூர்ந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது  புதிதாக கட்டப்பட்டு வந்த … Read more

சமூக வலைதள நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையர் வேண்டுகோள்| Dinamalar

புதுடில்லி :”சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய் செய்திகளை முன்னெச்சரிக்கையுடன் அந்நிறுவனங்கள் கையாண்டால், நம்பகமான தேர்தல் முடிவுகள் வெளியாக உதவிகரமாக இருக்கும்,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று தெரிவித்தார். புதுடில்லியில் நேற்று நடந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பேசியதாவது: சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை காட்சிப்படுத்துவதில் கொள்கைகளை பின்பற்றுவதாக சமூக ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ‘அல்காரிதம்’ எனப்படும், எந்தெந்த பதிவுகள் எவ்வளவு பேரை சென்றடைய … Read more

மீண்டும் இயக்குனராகும் தனுஷ்?

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‛வாத்தி' படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இயக்குனர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார் . தென்காசியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் மழை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்ததும் புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே ப.பாண்டி எனும் படத்தை தனுஷ் எழுதி, இயக்கி … Read more

இந்திய தொழிலதிபர் உகாண்டாவில் கொலை| Dinamalar

ஜோஹன்னஸ்பர்க் :உகாண்டாவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கிஸோரோவில், இந்தியாவைச் சேர்ந்த குண்டஜ் படேல்,24, என்பவர் இரும்புக் கடை நடத்தி வந்தார். அங்கு, போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் எலியோடா குமிசாமு, 21, கடந்த 27ம் தேதி படேல் கடைக்குள் புகுந்து, அவர் மார்பில் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் … Read more

திருச்சி ஏர்போர்ட்டில் ஹேமமாலினி: குத்து விளக்கேற்றிய வண்ணப் படங்கள்

திருச்சி ஏர்போர்ட்டில் ஹேமமாலினி: குத்து விளக்கேற்றிய வண்ணப் படங்கள் Source link

அரியலூர் : அடகு கடையில் ஓட்டை போட்டு 219 சவரன் தங்க நகைகள் கொள்ளை.!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைத்தெருவில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் என்பவர் நகை அடகு வைக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை செய்யும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறந்தனர். அப்போது கடையை திறந்த போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. நாளை சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் … Read more

என்எல்சி விவகாரம்: தமிழக அரசு மீது சி.வி.சண்முகம் விமர்சனம்

விழுப்புரம்: “என்எல்சி நிறுவனத்துக்கு நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்” என்று சி.வி.சண்முகம் எம்பி வலியுறுத்தினார். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி தலைமையில், என்எல்சி பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி குமார், எம். எல்.ஏ., அர்ஜுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் … Read more