இந்தியாவிலேயே மோசமான வரலாறு படைத்த கூவம் ஆறு.. இது எப்போ தேம்ஸ் நதியாகிறது.?! 

இந்திய நாட்டில் இருக்கும் அதிக மாசு கொண்ட ஆறுகளின் பட்டியலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி 2022 ஆம் வருடத்திற்கான அறிக்கை சமீபத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு 2019 ஆம் வருடத்திலும் அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், வெளியான அருகில் இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களில் ஏழு யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 311 மாசு கொண்ட ஆறுகள் கணக்கில் எடுக்கப்பட்டது. இந்த … Read more

01. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 01 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

டான்சர் ரமேஷை 2 வது மனைவி கம்பால் விளாசிய வீடியோ..! வலிதாங்காமல் கதறும் சோகம்

டான்சர் ரமேஷ் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் அவரது 2 வது மனைவி ரமேஷை வீட்டுக்குள் பூட்டி வைத்து கம்பால் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து விழுந்து டான்சர் ரமேஷ் பலியான நிலையில், மர்ம மரணம் என்று வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தனது கணவர் ரமேஷை 2-வது மனைவி இன்பவள்ளி கொலை செய்ததாக … Read more

தெலங்கானா விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் சட்டப் போராட்டம் வெற்றி – புதுச்சேரி ராஜ்நிவாஸ் விளக்கம்

புதுச்சேரி: தெலங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாக ஆளுநர் மாளிகையின் சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டை ஒட்டி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநாட்டிற்கு வந்துள்ள பிரதிநிதிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்திப்பதாக இருந்தது. ஆனால் துணைநிலை ஆளுநர் அவசரமாக தெலங்கானா புறப்பட்டு சென்றதால் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. … Read more

சென்னை மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முதல்வர் தனது உரையில், “நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு … Read more

ஆண்டு பிறந்து ஒரே மாதத்தில் நடுங்க வைத்த மூன்று சம்பவங்கள்: வெளிவரும் பின்னணி

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் இதுவரை மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 4 பேர் துப்பாக்கிச் சூடு குறித்த சம்பவம் ஃப்ளோரிடா மாகாணத்தின் ப்ளம் நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது. சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காரின் 4 … Read more

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் மார்ச் முதல் வாரம் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பக்தர்கள் படகில் செல்கின்றனர். இலங்கை, கச்சத்தீவில் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். விழாவில் பங்கேற்க இலங்கை நெடுந்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3,500 பக்தர்களுக்கு இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து … Read more

அதிமுக காத்திருப்பது பற்றி கவலை இல்லை: நாராயணன் திருப்பதி

சென்னை: பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தலால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முடிவு எடுப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது.  

அடுக்குமாடி குடியிருப்பில் தீ 14 பேர் உடல் கருகி பலி| 14 people burnt to death in apartment fire

தன்பாத் :ஜார்க்கண்ட் மாநிலத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பேர் உடல் கருகி பலியாகினர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் ஜோராபடாக் நகரில் ‘ஆஷிர்வாத் டவர்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நேற்று மாலை 6:00 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 40 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 11:30 மணி … Read more

கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு'

விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதியன்று ஒரேநாளில் ஏட்டிக்குப் போட்டியாக வெளியாகின. விடுமுறை நாட்கள் என்பதாலும் இரண்டு படங்களுக்கான விமர்சனங்கள் நெகட்டிவ்வாக அதிகம் வரவில்லை என்பதாலும் இரண்டுமே வசூல் ரீதியாக தப்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், வெளிநாடுகளைப் பொறுத்தவரையிலும் இரண்டு படங்களுமே லாபகரமான படங்களாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். வெளி மாநிலங்களில் 'துணிவு' படத்தின் வசூல் சரியாக அமையவில்லை. அதே சமயம் 'வாரிசு' படம் நன்றாக வசூலித்துள்ளது. இரண்டு … Read more