நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதால் இளம்பெண் தற்கொலை! காதலன் எடுத்த விபரீத முடிவு

இந்திய மாநிலம் கேரளாவில் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், காதலி உயிரிழந்ததைத் தொடர்ந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்தபோது எடுத்த புகைப்படங்கள் கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்ற 26 வயது பெண்ணொருவர், அதே பகுதியைச் சேர்ந்த அருண் வித்யாதர் (32) என்ற நபரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்னர் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால், ஆதிரா … Read more

Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே

Amazon Great Summer Sale: ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானின் கிரேட் சம்மர் சேல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. முதல் முறையாக சமீபத்திய ஐபோன்களில் இவ்வளவு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. அமேசானில் கிடைக்கும் இந்த சலுகைகளின் மூலம், ஐபோனை 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இது தவிர, இதை வாங்க இஎம்ஐ விருப்பமும் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, நாள் … Read more

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம், தேதி

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம், தேதி பற்றிய பதிவு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இது பிரபஞ்சத்தை உருவாக்கிய பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் படி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமான் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் கொண்டவர். மற்ற நான்கு கூறுகள் நீர், மண், காற்று, வாயு ஆகும். இந்த அழகிய கோவில் ஆனது, திருவண்ணாமலை … Read more

விஜய் சேதுபதி படத்திற்கு விடிவு காலம் பிறந்தது

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2021ல் வெளிவர வேண்டிய இப்படம் ஒரு … Read more

Selvaraghavan :நான் இன்னும் சாகலை.. திரும்ப வந்துட்டேன்.. என்ன செல்வராகவன் இப்படி சொல்லியிருக்காரு!

சென்னை : இயக்குநர் செல்வராகவன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை இயக்கி சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக வலம்வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நானே வருவேன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்த செல்வராகவன் : இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன். இவர் தன்னுடைய அப்பாவுடன் … Read more

4 ஆண்டுகளுக்குள் 3 ஜல்லிக்கட்டு காளைகள் மரணம்: விரக்தியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

4 ஆண்டுகளுக்குள் 3 ஜல்லிக்கட்டு காளைகள் மரணம்: விரக்தியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் Source link

பொதுமக்களே பாதுகாப்பா இருங்க..‌ டிவி வெடித்து திடீர் தீ விபத்து.!

உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன. அந்த வகையில் சமீபகாலமாக செல்போன், சார்ஜர், AC மற்றும் டி.வி போன்ற மின்சாதன பொருட்கள்  வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரில் ரசித்து வருபவர் லாரி ஓட்டுனர் தினேஷ். இவரது மனைவி ஷாமினி. இதில் கணவர் தினேஷ் காலை வேலைக்கு … Read more

இது தெரியுமா ? இனி ரயிலில் வளர்ப்பு பிராணிகளும் பயணிக்கலாம்..!

நம்மில் பலர் நீண்ட தூரங்களுக்கு ரயில் பயணங்கள் மிகச்சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கிறோம். ரயிலில் நீண்ட தூர பயணத்தை திட்டமிடுபவர்கள் பலர் உள்ளனர். இனி நாம் செல்ல நாய்களையும் பூனைகளையும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  ரயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஏசி-1 வகுப்பு பெட்டிகளில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான முன்பதிவு உரிமையை TTE-க்கு வழங்குவது குறித்தும் ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து … Read more

மதுரை வைகை ஆற்றில் இன்று எழுந்தருள்கிறார் கள்ளழகர்..!!

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார். அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல … Read more

மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற குடிகார கணவன்

சென்னையில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்ட துரை- இந்திராணி தம்பதி திருவொற்றியூரில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் பாத்திர கடையில் பார்த்து வந்த துரை கடந்த 11 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேர குடிகாரராக சுற்றியுள்ளார். பேக்கரியில் வேலை செய்து தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்த இந்திராணி, கணவனை வேலைக்கு செல்ல கூறி உள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துரை வீட்டிலிருந்த உலக்கையை … Read more