மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!

India oi-Mathivanan Maran இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 பேர் மணிப்பூர் மாநிலத்தைவிட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் வன்முறைகளை மத்திய … Read more

Farmer sets up sanctuary for King of Fruits: Encouragement by Central, State Govts | பழங்களின் ராஜாவுக்கு சரணாலயம் அமைத்த விவசாயி: மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிப்பு

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு பாரம்பரிய மாமரங்களை, ஆர்கானிக் உரம் பயன்படுத்தி பராமரிக்கும் விவசாயியை, மத்திய, மாநில அரசுகள் பாராட்டி ஊக்குவித்துள்ளன. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் வலம்பிலி மங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கரன் நம்பூதிரி, 66. இவர், பழங்களின் ராஜாவான மாம்பழத்திற்கு சரணாலயம் அமைத்து பராமரித்து வருகிறார்.இவர், மூன்றரை ஏக்கர் மாந்தோப்பில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தாமல், ஆர்கானிக் முறையில் 300க்கும் மேற்பட்ட மாங்கன்றுகளை பராமரித்து வருகிறார். அமெரிக்கா, பாகிஸ்தான், … Read more

விஷ்ணு விஷாலை இயக்கும் மரகத நாணயம் பட இயக்குனர்

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளிவந்த திரைப்படம் வீரன். இந்த படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது. இந்த நிலையில் வீரன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஏஆர்கே சரவன். இந்த … Read more

Bayilvan Ranganathan: மகளோட கோபமா?.. வதந்தி பரப்பிய பயில்வான்.. பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது நடிகர் ரஜினிகாந்த் கோபமாக இருக்கிறார் என்றும் அவரது முகத்தில் முழிக்க கூடாது என்பதற்காகத்தான் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு மோசமான வதந்தியை பரப்பி இருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினிகாந்த் செய்துள்ள செயல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த் என சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. பயில்வான் ரங்கநாதன் உருட்டு: நடிகைகள் … Read more

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் அவர்கள் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் நேற்று (29.07.2023) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். … Read more

கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகே பொதுப்பாட திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து உயர்கல்வித் துறையில் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் 31 ஆண்டுகால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. 2011-ல் திமுக ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்தமாணவர் சேர்க்கை, அதிமுக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது. வளர்ச்சி … Read more

ஆந்திர சந்தையில் கிலோ தக்காளி ரூ.196

திருப்பதி: நாடு முழுவதும் தக்காளி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை ஏறிக்கொண்டே போகிறது. தரமான ஏ கிரேட் தக்காளி தற்போது கிலோ ரூ. 180 முதல் 200 வரை ஆந்திராவில் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவின் மதனபல்லியில் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது. இப்பகுதியின் சுற்றுப்புறகிராமங்களில் தக்காளிதான் அதிகமாக பயிரிடப்படுகிறது. இவை தரம் பிரித்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கு நேற்று ஏ கிரேடு தக்காளி ஒரு கிலோ ரூ.196-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. … Read more