யார் அந்த 4 பேர்? தமிழகத்தில் போலீஸ் ஏ.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… அமுதா ஐஏஎஸ் அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அரசாணையில், எஸ்.ரவிச்சந்திரன் – எஸ்.பியாக பதவி உயர்வு, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகம் ஹெச்.ரமேஷ் பாபு – எஸ்.பியாக பதவி உயர்வு, சென்னை உயர் நீதிமன்ற துணை ஆணையர் வி.மலைச்சாமி – எஸ்.பியாக பதவி உயர்வு, சென்னை ஏ.சி.செல்லப்பாண்டியன் – எஸ்.பியாக பதவி உயர்வு, ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் V பட்டாலியன்

Fahad Faasil: ஃபஹத் பாசிலால் மாரி செல்வராஜிற்கு வந்த சோதனை..இதை அவர் எதிர்பார்க்கவே இல்லையாம்..!

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கடந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களின் பெறாதவரை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மாரி செல்வராஜின் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இப்படத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர் ரஹ்மான் இசை, வடிவேலுவின் நடிப்பு என இப்படம் மேலும் … Read more

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..! ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை..!

Tomato Price Today in Chennai:  தக்காளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

3 கோடி ஆப்கன் மக்களுக்கு உதவி கோரும் யுனிசெஃப்

நியூயார்க் அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை என யுனிசெஃப் அறிவித்துள்ளது.. அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். இங்கு  64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. தற்போது, ஆப்கானிஸ்தானில் 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இங்கு பெண்கள் … Read more

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட ஆங்காங்கே பலாத்கார … Read more

Rajaji Nagar Sridevi Karumariamman Temple 33rd Annual Karaka Festival Begins Tomorrow | ராஜாஜி நகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை துவக்கம்

ராஜாஜி நகர் : ராஜாஜிநகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலின் 33 வது ஆண்டு, கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெங்களூரு ராஜாஜிநகர் 6 வது பிளாக்கில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை 6:30 மணிக்கு அம்மனுக்கு ருத்ராபிஷேகம்; காலை 9:00 மணிக்கு கொடியேற்றம்; இரவு 7:00 மணிக்கு கங்கா பூஜை நடக்கிறது. ஆகஸ்ட் 1 ம் தேதி காலையில் 108 கலச … Read more

விஜய்யை முந்திய தனுஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் கேப்டன் மில்லர். சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 … Read more

முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்.. திருமணம் செய்து கொள்ளாத நக்மாவின் மறுபக்கம்!

சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நக்மா. மும்பை மாடல் அழகிகளின் வரவு தமிழ் சினிமாவில் அதிகரித்து இருந்த காலகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் நக்மா. இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். நடிகை நக்மா: இந்திரையோ இவள் சுந்தரியோ…தெய்வ ரம்பையோ மோகினியோ என்ற பாடல் ஒலிக்க, கால் கொலுசு கொஞ்சலுடன் காதலன் … Read more