காவிரி விவசாயிகளுக்கு நிவாரணம்: ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!
கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து போயுள்ளன. விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் இரு வாரங்கள் கழித்துதான் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் … Read more