காவிரி விவசாயிகளுக்கு நிவாரணம்: ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!

கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து போயுள்ளன. விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் இரு வாரங்கள் கழித்துதான் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் … Read more

இனி கர்நாடகா வங்கிகளில் கன்னட மொழி மட்டுமே.. இறங்கி அடித்த அரசாங்கம்.. தமிழகத்தில்?

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இனி கன்னட மொழியில்தான் பேச வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை ஓரிரு தினங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்தி, ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. … Read more

இந்தோனேசியாவின் கோல்டன் விசாவை பெறும் முதல் நபர் யார் தெரியுமா? இதெல்லாம் வரலாறு!

ஐக்கிய அரபு அமீரகத்தை போல இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில உலக நாடுகள், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், திறமையாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசாக்கள் செல்லுபடியாகும். கோல்டன் விசா வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சொந்த ஊரில் இருப்பதை போன்று … Read more

'தளபதி 68' பட நடிகர்கள் லிஸ்டில் இவரும் இணைகிறாரா.?: வெங்கட் பிரபுவின் பலே திட்டம்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ ல் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். தளபதி 68’தளபதி 68′ பட வேலைகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. ‘லியோ’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் நடிகர் விஜய். ஆனால் ‘லியோ’ ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த அப்டேட்யும் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால் இந்தப்படம் குறித்த … Read more

முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!

PM Modi-Biden Bilateral Talks: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ பிடன் இடையேயான சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படலாம்.

மார்க் ஆண்டனி படத்திற்கு தடை! விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

கலாக்‌ஷேத்ரா விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பணியிடை நீக்கம்!

கலாக்‌ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.   

Red Sandal Wood Review: செம்மர மாபியாவால் பலியாகும் தமிழர்களின் கதை; ஆனால் இத்தனை அவசரம் எதற்கு?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான கர்ணனை (கபாலி விஷ்வந்த்) தேடி ஆந்திர மாநில திருப்பதியில் அலைந்துகொண்டிருக்கிறார் அவரின் நண்பரான குத்துச் சண்டை வீரர் பிரபா (வெற்றி). சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்களைக் கடத்தும் கும்பலிடம் கர்ணன் மாட்டியிருக்கிறார் என்பதையும் அந்தச் செம்மர கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை அரசியல், அதிகாரம், பணபலம் உள்ள ஒருவன் ஆள்கிறான் என்பதையும் பிரபா கண்டறிகிறார். அதைத் தொடர்ந்து, தன் நண்பனை மீட்கத் தனியாளாகக் களமிறங்குகிறார் பிரபா. இறுதியில் கர்ணனை மீட்டாரா, கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய … Read more

“இன்னும் இதை நம்ப முடியவில்லை” நடிகர் மாரிமுத்துவுடன் நேற்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஹரிபிரியா உருக்கமான பதிவு

மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (57), நடிகர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்திய தொலைக்காட்சி தொடர்களில் குணசேகரன் என்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து வரும் ‘எதிர்நீச்சல்’ மெகா தொடரில் நடித்து வருகிறார் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் … Read more

'இந்தாம்மா ஏய்..' கோயில் கருவறையில் நுழைய முயன்ற மகாராணி தள்ளிவிடப்பட்ட கொடூரம்! இதுதான் சனாதனமா?

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது பிறந்த நாளில் வழிபாடு செய்ய கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஜுகல் கிஷோர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். கடந்த 1758ம் ஆண்டு முதல் 1778ம் Source Link