How about growth in 10 years? Prime Minister Modi asks for feedback! | 10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர் மோடி!

புதுடில்லி,கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனித்துவமாக இயங்கி வருகிறார். ‘நமோ’ என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, நாட்டு மக்களின் கருத்துக்களை அவர் அவ்வப்போது கேட்டு வருகிறார். கடந்த மாதம், ‘நமோ’ செயலியில், பா.ஜ., அரசு மற்றும் எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து அறிய, ‘ஜன் மேன் … Read more

குக் வித் கோமாளி ஸ்ருதிகா அர்ஜூன் க்யூட் கிளிக்ஸ்

தமிழ் திரையுலகிற்கு ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ருதிகா அர்ஜூன். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். குக் வித் கோமாளி என்கிற சின்னத்திரை நிகழ்ச்சி ஸ்ருதிகாவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இதனையடுத்து ஸ்ருதிகாவின் இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் ஸ்ருதிகா போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருவதுடன் பலரும் அவரை … Read more

The GOAT சீன படத்தின் காப்பியா? விஜய் எந்த போஸ்டர் விட்டாலும் அதற்கு பல கதை சொல்றாங்களே!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கோட் (The Greatest of All Time) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நியூ இயரை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அந்த போஸ்டரை பார்த்து சில பல படங்களின் தழுவல் என்றும் டி.பி. கூப்பரின் கதை என்றும்

Tsunmai 2024: ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள், பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

2024 Earthquake: புத்தாண்டின் முதல் நாளன்றே ஜப்பானில்155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது, இதில் ஒன்று 7.6 ரிக்டர் அளவு மற்றும் மற்றொன்று 6 ரிக்டர் அளவுக்கு அதிகமானது

பாடகர் கொலை; சல்மானுக்கு மிரட்டல் – கனடாவில் பதுங்கியுள்ள கோல்டி பிரர் தீவிரவாதியாக அறிவிப்பு!

பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். அவன் தற்போது கனடாவில் பதுங்கி இருக்கிறான். கனடாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே தற்போது நட்பு சரியில்லாமல் இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதேசமயம் கனடாவில் தங்களது நாட்டு பிரஜைகளை இந்திய உளவுத்துறையை சேர்ந்த ஆட்கள் கொலை செய்து வருவதாக கனடா குற்றம் சாட்டி … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் திருச்சியில் மோடி இன்று ஆலோசனை

சென்னை: புதிய விமான நிலைய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக … Read more

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71) கடந்த 2018 முதல் ஏப்ரல் 2022 வரையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். இவர் தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் … Read more

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு! இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவியை இழந்த நிலையில்,  பணபரிமாற்ற வழக்கில்  கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள , செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறது. மேலும், தற்போதைய  திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், … Read more

நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. ஜப்பானில் தற்போதைய நிலை என்ன?

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பிறகு சுனாமி என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலையில், இன்று சுனாமி எச்சரிக்கைகளை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் பாதிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் Source Link