இந்தியை அழித்த கீர்த்தி சுரேஷ்.. ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா!.. ரகு தாத்தா செம ப்ரோமோ!

சென்னை: கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படத்தின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி எழுத்தை அழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது தமிழ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. படத்தில் என்ன விஷயத்தை இயக்குநர் கையாளப்

உயர் கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்க நடவடிக்கை – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உத்தரவாதம் மற்றும் நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு  (29) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்றது.  உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சுரேன் ராகவனின் தலைமையில் உயர் கல்வி அமைச்சின் அரச சார்பற்ற பிரிவு இச்செயலாளர் ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில்  அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் வேந்தர்கள், பேராசிரியர்கள் உட்பட கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.   இதன்போது செயலமர்வின் விசேட … Read more

`SFI அமைப்பினர் கொலைகாரர்கள் தானே..!' – தனது உருவம் கொண்ட பாப்பாஞ்சி எரித்ததால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரளாவில் ஆங்கில புத்தாண்டு பிறப்பதை ஒட்டி டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு கடற்கரை, மைதானங்களில் ‘பாப்பாஞ்சி எரித்தல்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பாப்பாஞ்சி என்ற பெயரில் ஒரு உருவபொம்மையை எரித்து புத்தாண்டை வரவேற்பார்கள். பாப்பாஞ்சி எரித்தல் நிகழ்ச்சியின்போது அங்கு கூடியிருப்பவர்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆரவாரம் செய்வார்கள். பாப்பாஞ்சி எரித்தல் நிகழ்ச்சி கடந்த ஆண்டுமுதல் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு போர்ட் கொச்சியில் எரிக்கப்பட்ட பாப்பாஞ்சியானது பிரதமர் மோடியின் முகச்சாயலில் … Read more

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து … Read more

196 பேருக்கு ஜேஎன். 1 வகை கரோனா தொற்று: நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 196 பேரிடம் ஜேஎன்.1 வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாக ஒடிசாவும் இணைந்துள்ளது. ஒமிக்ரான் வைரஸின் துணைதிரிபான ஜேஎன்.1 வகை கரோனாதொற்று, நம் நாட்டில் முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டது. தற்போது 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 196 பேரிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) புள்ளிவிவரப்படி கேரளா (83), கோவா (51), குஜராத் (34), கர்நாடகா (8), மகாராஷ்டிரா (7), ராஜஸ்தான் … Read more

ஜப்பான் நிலநடுக்கம் | 13 பேர் பலி: சுனாமி எச்சரிக்கை வாபஸ் – சேதங்களைக் கணக்கிட விரைந்த குழுக்கள்

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன. பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களே நோட் பண்ணிக்கோங்க..!

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும், அதில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும் என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.   

மழை வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் நாளை அரையாண்டு தேர்வு தொடக்கம்!

சென்னை:  2023 டிசம்பர் 3வது வாரத்தில் நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பெய்த பேய்மழை மற்றும் வெள்ளத்தால், 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.  இந்தமாவட்டங்களில், நாளை (ஜனவரி 3ந்தேதி)  முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் சுமார் ஒரு வார காலம் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்து. தொடர்ந்து,  அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டு, இன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு … Read more

வீடியோ கேம்போல் மணிப்பூரில் மக்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்

இம்பால்: மணிப்பூரில் நேற்று புத்தாண்டு அன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக பல்லத்தாக்கு பகுதிகளில் வாழும் மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் Source Link