பாஜக அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் : நிதிஷ்குமார் வலியுறுத்தல்

டெல்லி பாஜக தனது அக்னிவீர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க.மட்டும்  240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 … Read more

தென் மாநிலங்களில் பாஜக செயல்பாடு எப்படி? லாபமா, நஷ்டமா? இதோ விவரம்

2024 லோக்சபா தேர்தலில், பாஜக 240 இடங்களை வென்றது. இருந்தபோதிலும், பாஜக தலைமையிலான NDA 293 இடங்களை பெற்றதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதேநேரம் தென் இந்தியாவில் பாஜக எப்படி பெர்பார்மன்ஸ் செய்துள்ளது. இதோ ஒரு ரவுண்ட்அப். தமிழகத்தில் நரேந்திர மோடி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறைய முயற்சி செய்தாலும், பா.ஜ.க.வுக்கு ஒரு இடமும் Source Link

Rajinikanth: கூலி பட முதல்கட்ட சூட்டிங்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகர்கள் யாருன்னு தெரியுமா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இன்னும் சில தினங்களில் இணையவுள்ளார். இதையொட்டி தன்னுடைய இமயமலை பயணங்களை நிறைவு செய்துவிட்டு அவர் சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே கூலி படத்தின் முதல் கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ வெளியாகி

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படும்

மறு அறிவித்தல் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்ற பெண் காவலர்! – வீடியோ வைரலானதால் அபராதம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வராணி. இவர் தனது ஸ்கூட்டரில் போகும்போது செல்போனில் பேசியபடி ஓட்டியுள்ளார். அப்போது, அவர் ஹெலமெட்டும் அணியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அந்த பெண் காவலரை முந்தி சென்ற அந்த நபர், ‘ஏன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவில்லை?. போக்குவரத்து விதிமுறைகள் எங்களுக்கு மட்டும் தானா… உங்களுக்கு அது பொருந்தாதா?’ என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பெண் காவலர் … Read more

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகியை நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக்கு அழைக்க உத்தரவு

சென்னை: தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனை நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக்கு அழைக்க வேண்டுமென சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் கொண்டு சென்ற ரூ. 4 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து … Read more

அக்னிபாத் திட்டத்தை கைவிட, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜகவுக்கு நிதிஷ், சிராக் நிபந்தனை

புதுடெல்லி: “அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இரண்டு முக்கியக் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளன. இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக மூன்றாவது … Read more

பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!

Latest Update From Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

கருத்து கணிப்பு மூலம் பங்குச் சந்தையில் ஊழல் : விசாரணை கோரும் ராகுல் காந்தி

டெல்லி பங்குச் சந்தையில் கருத்து கணிப்பு மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதால் நாடாளுமன்ற கூட்டுக் கு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுள்ளார் இன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம். ”தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர். பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார். ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், … Read more

தமிழ் நடிகைகளுக்கு விஜய் வாய்ப்பு கொடுக்கட்டும்; மீதியெல்லாம் அப்பறம் பாக்கலாம் – வனிதா விஜயகுமார்

சென்னை: தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் தொலைக்காட்சிகளிலும் சரி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நபர் என்றால் அதில் கட்டாயம் வனிதா விஜயகுமாரின் பெயர் இருக்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசனில் வனிதா விஜயகுமார் போட்டியாளராக பங்கேற்றார். இதற்கு முன்னர் படங்களிலும் நடித்துள்ளார். இவரது அசாத்திய பேச்சுத் திறமையால் மற்ற ஹவுஸ்