பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?

புதுடெல்லி: டெல்லியில் ஜூன் 9-ம் தேதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ல் பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசிய தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவிருப்பதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களை … Read more

ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!

Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்… 

பாஜக ராமர் கோவில் உள்ள பைசாபாத்தில் தோல்வி : அகிலேஷ் விமர்சனம்

லக்னோ அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. எனவே ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பாஜகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி … Read more

Actor Ajith: அஜித் மகனாக இணையும் பிரேமலு பட நாயகன்.. குட் பேட் அக்லி படத்தின் புதுவரவு!

சென்னை: நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடிகர் அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் நடத்தப்பட்டு வரும் சூழலில் நாளைய தினம் இந்த படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் ஒட்டுமொத்தமாக நிறைவடையுள்ளது. அடுத்ததாக குட் பேட்

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொள்ளுப்பிட்டி வாழுகாராம மகா விகாரை உட்பட ஐந்து மகா விகாரைகளின் விகாராதிபதி, ஊவா பிராந்திய பிரதம … Read more

Rahul: `பங்குச்சந்தை ஊழல்.. ஒரே நாளில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு!' – நாடாளுமன்ற விசாரணை கோரும் ராகுல்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்குச்சந்தை விவகாரம் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. காரணம், தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 13-ம் தேதி ஒரு பிரசாரத்தில், `ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும். அதன்பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணும். எனவே பங்குகளை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்றார். அதேபோல், மே 19-ம் தேதி பிரதமர் மோடி, `ஜூன் 4-ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) … Read more

நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை … Read more

கங்கனாவை தாக்கியது ஏன்? – விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்

சண்டிகர்: நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் … Read more

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

டெல் அவிவ்: காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (வியாழன்) நடத்தியத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் 9 … Read more

வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் – தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ்!

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரித்த படம் PT Sir.