MI vs PBKS: ரோகித் சர்மா விலகல்? என்ன காரணம்? பிளேயிங் 11-ல் நடக்கும் மாற்றம்..

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16ல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இருந்து மும்பை ஸ்டார் வீரர் ரோகித் சர்மா விலகுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் விலகும் காரணம் என்ன? அவருக்கு பதில் விளையாடப்போவது யார் என்ற விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.   

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை:  தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா, 2026’-ஐ விவாதிப்பதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும்,  பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதை இக்கூட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. … Read more

'2 நாள் 21 தொகுதிகள்' – சூறாவளி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி | Photo Album

சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் சூறாவளி பிரச்சாரம் ”ஐந்து தொகுதிகள் இலக்கு” – தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் இணைந்து செய்த பிரசாரம் … Read more

தலைவர் 173 படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விலகியது ஏன்? காரணம் இதுதானா?

Thalaivar 173 Cibi Chakaravarthi : மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், தலைவர் 173. இந்த திரைப்படத்தை இயக்க இருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது இதிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.  

நொய்டா தொழிலாளர் போராட்டம்: புரையோடிப்போன பிரச்சினையின் வெளிப்பாடு ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா தொழிற்பேட்டை (பேஸ்-2) பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; இந்தியாவில் தொழிலாளர் நிலைமை எவ்வளவு சிக்கலானதாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மாத சம்பளம் ₹18,000–₹20,000 ஆக உயர்த்த வேண்டும், ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், வேலை இடத்தில் மரியாதை மற்றும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பவை … Read more

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக பா.ஜ.க எம்.பி அனில் போண்டே அமராவதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்நாப்சாட் குரூப் மூலம் மைனர் பெண்களைக் குறிவைத்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி … Read more

ரயில் பெட்டிகளில் உள்ள இந்த கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்திய ரயில் பெட்டிகளில் உள்ள வண்ணக் கோடுகளின் அர்த்தம் என்ன? பயணிகளுக்கான முக்கிய வழிகாட்டி! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

நீட்டிக்கப்படும் கவுதம் கம்பீர் பதவி காலம்? அடுத்த முறையும் அவரே பயிற்சியாளர்?

2028 ஒலிம்பிக்ஸ் வரை இந்திய அணியை வழிநடத்த ஆசைப்படுகிறேன் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்! பி.சி.சி.ஐ எடுக்கும் முடிவு என்ன? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

தருமபுரி மாவட்டத்தில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: பாலக்கோட்டில்  அதிகாலையில் வாக்கிங் சென்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.  தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை  தக்காளி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் … Read more