போராடி வெற்றிப் பெற்றவர்.. விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்த சரத்குமார்!

சென்னை : நடிகர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலக பிரபலங்களும் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகர் சரத்குமாரும் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் பல சிறப்பான படங்களை கொடுத்தவர். சிறு வயதிலேயே இவரது கனவில் சினிமா மட்டுமே இருந்தது. … Read more

நரேன் கார்த்திகேயன் நிறுவன பங்குகளை வாங்கிய TVS.. எத்தனை கோடி தெரியுமா?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஃபார்முலா 1 டிரைவர் நரேன் கார்த்திகேயனின் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேன் கார்த்திகேயன் இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 விளையாட்டு வீரர் என்பதும், அதேபோல் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் நிறுவனம், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தின் பங்குகளை எத்தனை சதவீதம், எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை தற்போது பார்ப்போம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஃபார்முலா 1 வீரர் … Read more

2022 ஆசிய வெற்றிக்கிண்ண தொடருக்கு ஹாங் காங் அணி தகுதி

2022 ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு ஹாங்காங் அணி தகுதிபெற்றுள்ளது. 2022 ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு ஹாங்காங் அணி மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஆசிய வெற்றிக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் அந்த அணி ஆசிய வெற்றிக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது. ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை … Read more

விஜயகாந்துக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.  Source link

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்; அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்: ராமதாஸ்

சென்னை: “கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த காலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தந்தையின் ஆட்சியில் குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம் தனயனின் ஆட்சியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? தெரியாமல் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று … Read more

'ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது' – பில்கிஸ் பானு வழக்கில் மஹூவா மொய்த்ரா கருத்து

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுவித்து மாலை அணிவித்து லட்டு கொடுத்து கொண்டாடுவதற்கு அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. இது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான வழக்கு. அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஆயுள் முழுமைக்குமானது. அதில் மன்னிப்புக்கு இடமில்லை. அதுவும் எந்த நியாயமான … Read more

விஜயகாந்தை பாத்து கத்துக்கோங்க… இனியாவது மாறுவாரா பிரேமலதா?

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் சிறப்பான நிலையை எட்டியவர் . இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒருசில முயற்சிகளிலோ வந்து விடவில்லை. சாமானியராக இருந்து இந்தளவிற்கு பெயர், பணம், புகழ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார். திரையுலகில் தொடக்க காலத்தில் இருந்தே அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு கொண்டவர். உதவிகள் கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொன்னதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் உரிய மரியாதை கொடுத்து பேசுவார். குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் குறை … Read more

பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை – விசாரணை குழு அறிக்கை!

மால்வேர் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று தொலைபேசிகளை ஆய்வு செய்யும் பணிக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக உரிமை போராளிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு … Read more

கோட்டாபய தொடர்பில் பசில் போடும் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பசிலின் திட்டம் எப்படியிருப்பினும் பொதுஜன பெரமுனவில் இந்த யோசனைக்கு ஆதரவான குழுவும், எதிராக ஒரு குழுவும் உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி … Read more