தொகுப்பாளினி அர்ச்சனாவை பல ஆண்டுகளுக்கு முன்னர் டீவியில் பங்கமாக பிராங்க் செய்தது பற்றி பா.ரஞ்சித்

சென்னை: நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களும் படக்குழுவினரும் சார்ப்பாட்ட பரம்பரையில் நடித்த நடிகர்களும் அந்தப் புரமோஷனில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளர் அர்ச்சனாவை பா.ரஞ்சித் பிராங்க் செய்த வீடியோ ஒன்றை பற்றி கேள்வியும் கேட்டுள்ளனர். டான்ஸிங் ரோஸ் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்திற்காக கேரளாவில் இருந்து ஒரு நபர் ஆடிஷனுக்கு வந்து ஒரு வாரம் குத்க்ச் சண்டை பயிற்சி செய்துவிட்டு பிறகு அந்தக் … Read more

வங்கி கணக்கிற்கு திடீரென வந்த $50 பில்லியன்.. உலகப்பணக்காரர் பட்டியலில் கிடைத்த இடம்

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு திடீரென தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஒரே நாளில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அவரது வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டதை அடுத்து அவர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம். காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், … Read more

மத்திய அரசின் புதிய திட்டம்: பி.எம். ஸ்ரீ-யின் கீழ் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் – மோடி பேச்சு: என்ன மாற்றம் ஏற்படும்?

2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அரசு நிதியுதவியில் புதிய திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (செப்டம்பர் 5) அறிவித்தார். பி.எம். – ஸ்ரீ திட்டம் என்றால் என்ன? கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் திட்டம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (PM Schools for Rising India) என்று அழைக்கப்படும். இதன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் … Read more

பழங்குடி மாணவர்களுக்கு உதவும் "தாட்கோ" அமைப்பு..!

பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற இந்த தன்னாட்சி நிறுவனம், சிஇஓ வேர்ல்டு … Read more

“எனக்கு XL மட்டும்தான் ஓட்டத்தெரியும் சார், அதனால..!" – மாட்டிக்கொண்ட டூவீலர் திருடனின் வாக்குமூலம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு நடந்துவந்தது‌. இது குறித்து ஜான்பீட்டர் என்பவர் வத்திராயிருப்பு போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். டூவீலர் திருட்டு வழக்கை விசாரித்ததில், டி.வி.எஸ்-XL., மற்றும் பழைய டி.வி.எஸ்-50 வாகனங்கள் மட்டுமே தொடர்ச்சியாக திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் சைக்கிள், கியர் இல்லாத டூவீலர் என வாகனத் திருட்டில் ஈடுபடுவது வத்திராயிருப்பைச் … Read more

காரைக்கால் மாணவர் விஷம் கொடுத்து கொலை: மருத்துவர்கள், காவல் துறை செயல்பாடுகள் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: “காரைக்காலில் மாணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிபதி விசாரணை தேவை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: “காரைக்காலில் மாணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறப்படுகிறது. முதல்நாள் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது டாக்டர்கள் மாத்திரையை மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். காவல் துறையும் மிகவும் மெத்தனப்போக்குடன் நடந்துள்ளது. … Read more

கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலின் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி: மயிலாடுதுறை  மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் பழமைவாய்ந்த அங்காள  பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி  துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து  கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2ம் தேதி பூர்வாங்க பூஜைகள், முதல்கால  யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து  ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. பின்னர்  … Read more

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கிற்கு சிக்கல்

சென்னை: அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்துக்கு தேசிய விருதும் …

ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு பாதுகாப்பா? காங். விமர்சனம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது வேடிக்கையாக உள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கும் ஆயுதம் ஏந்திய சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ‘ஆர்எஸ்எஸ் போன்ற தனியார் சொத்துக்களை ஒன்றிய அரசின் … Read more

இன்று சுத்தமான காற்று தினம்| Dinamalar

காற்றுமாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் காற்றுமாசால் உயிரிழக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. ‘நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் வாழும் அனைவருக்கும் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும். இதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் சர்வதேச நீல வானத்துக்கான சுத்தமான காற்று … Read more