இரு குழந்தைகளை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேுண்டுமென உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தை கொள்கைகளை அமல்படுத்த தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிய சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரத்தை நீதிமன்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர், … Read more

10ம் வகுப்பு மாணவனைகுத்தி கொன்ற சக மாணவன்| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில், 17 வயது பள்ளி மாணவன்,மற்றொரு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான்.வடமேற்கு டில்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் தீபன்ஷு என்ற மாணவனை, உடன் படிக்கும் மாணவன் நேற்று முன்தினம் கத்தியால் குத்தினான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபன்ஷு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், ஆசாத் நகரைச் சேர்ந்த ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கத்தியால் குத்திய மாணவன், உயிரிழந்த மாணவனுடன் ஒரே பள்ளியில் படித்து … Read more

அக்டோபர் 9ல் பிரின்ஸ் இசை வெளியீடு

அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். அவருடன் மரியா சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் இப்படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி பிரின்ஸ் படத்தின் இசை விழா பிரமாண்டமாக நடைபெறுவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

முதியோர் நல மருத்துவரின் பணிகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் முதியோர் நல மருத்துவர், முதியோர் நல மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும், பட்டமும் பெற்றவர். வயதான காலத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து அதற்குத் தக்க தீர்வு காண முயல்வதே இந்த மருத்துவரின் சிறப்பு. முதுமையில் தக்க சிகிச்சையின் மூலம் அவர்களின் வாழ்நாளை நீட்டிப்பது … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (30-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

சசிகலா கையால் தங்க கவசம்; ஓபிஎஸ் ப்ளான்; எடப்பாடி ஷாக்!

முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தார். இதன் பின்னர், அடுத்தடுத்த தேவர் ஜெயந்தி மற்றும் … Read more

ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள்: கிரெம்ளின் இணைப்பு விழாவில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு

உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி புடின். ரஷ்யாவிற்கு புதிய நான்கு பகுதிகள் உருவாகி இருப்பதாக பேச்சு. ரஷ்யாவிற்கு புதிதாக நான்கு பகுதிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினை தொடர்ந்து, சுதந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்த கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. … Read more

ஓசூர் வனக்கோட்டத்தில் மலைகிராம மக்கள், விவசாயிகள் புதரில் வீசிய 111 கள்ளத்துப்பாக்கிகள்: மீட்ட வனத்துறையினர் போலீசிடம் ஒப்படைத்தனர்

ஒசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட 111 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், நேற்று ஓசூர் ஏடிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வேட்டையாடி வருவதை தடுக்கும் பொருட்டு, கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ, கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி வேண்டுகோள் விடுத்திருந்தார். … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளர் சாத்தியநாராயனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனாவை போல் மிரட்டும் புதிய வைரஸ் கோஸ்டா -2

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு  ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more