கர்நாடகாவில் நாகப்பாம்பை பிடித்து முத்தமிட்ட இளைஞரை அதே பாம்பு அவரை என்ன செய்தது பாருங்க..!!
கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பகுதியைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை … Read more